#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மக்களை மாற்றி அதற்கும் வரி விதித்து சாமானியர்கள் தலையில் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.. டிஜிட்டல் இந்தியாவுக்கு மாறச் சொல்லி வலியுறுத்திய பிரதமர் வரி விதிப்பில் மட்டுமே குறியாக இருப்பது வேதனைக்குரியது. "வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு " என்ற குறளுக்கு சான்றாக செயல்படும் ஒன்றிய அரசு வரி விதிப்பதால் மட்டும் வல்லரசு ஆகாது என்பதை ஒன்றிய நிதியமைச்சர் @nsitharaman உணர வேண்டும். சாமானிய மக்களை கருத்தில் கொண்டு இனி வரிவிதிப்பு முறைகள் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது. @PMOIndia #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
7 likes
7 shares

More like this