SHEIK 🌺KSN🌺
568 views 5 hours ago
நரகத்தின் மீது 'ஸிராதுல் முஸ்தகீம்' பாலம் அமைக்கப்படும். மக்கள் தங்களின் நற்செயல்களுக்கு ஏற்ப மின்னல் வேகத்திலும், காற்று வேகத்திலும், குதிரை வேகத்திலும் அதைக் கடப்பார்கள். சொர்க்கம் சென்ற முஃமின்கள், நரகில் வீழ்ந்த தங்களது சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம், "இறைவா! இவர்கள் எங்களோடு தொழுதார்கள், நோன்பு நோற்றார்கள்" என்று பரிந்துரைப்பார்கள். அல்லாஹ், "அவர்களின் இதயத்தில் ஒரு தீனார், அரை தீனார், அல்லது கடுகளவு ஈமான் (நம்பிக்கை) இருப்பவரையும் நரகிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கட்டளையிடுவான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
9 likes
5 shares

More like this