SHEIK 🌺KSN🌺
943 views • 9 days ago
பணம், பொருள், புகழ் எல்லாம் தற்காலிக சந்தோஷம் தான்.
ஆனா இதயத்துக்குள்ள இருக்குற வெறுமையை நிரப்புறது திக்ரு மட்டும் தான்.
நபி ﷺ கூறினார்கள்:
"உயிரோடு இருக்குறவருக்கும் இறந்தவருக்கும் உள்ள வித்தியாசம், அல்லாஹ்வை திக்ரு செய்வதும் செய்யாமல் இருப்பதும் தான்" —
ஹதீஸ் புகாரி 6407 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 likes
21 shares