Arunachalam
721 views 5 days ago
நீங்க வேதகாலத்திலேயே சந்திரயான் அனுப்பி இதை நிரூபித்திருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை? 😂 ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழும் வரை நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருப்பது கண்டுபிடித்து விட்டால் இதோ இது வேதத்திலே, பைபிளிலே, குர்ஆனிலே இருக்கிறது என்று வியாக்கியானம் செய்வது 😤 இவை மதவாதிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள காலம் காலமாக மேற்கொள்ளும் மட்டமான முயற்சிகள் தான். அறிவியல் வளர்ந்தால் மூட நம்பிக்கைகள் ஒழியும்! மூட நம்பிக்கைகள் ஒழிந்தால் அதை வைத்து சுரண்டி பிழைப்போருக்கு வழியற்று போகுமே என்கிற அச்சம் தான் இதற்கு காரணம். ஆளும் வர்க்க அரசுகளுக்கு சாதகமாக மதம் மட்டுமல்ல அறிவியலும் செயல்படும் என்பது இவரின் கருத்தில் தெளிவாகிறது. #👨மோடி அரசாங்கம்
15 shares

More like this