நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
6K views • 6 hours ago •
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை
மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இளைஞர் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த இந்த அரசுக்கு பொறுப்பும், கடமையும் உள்ளது.
இதில் பெற்றோர்களின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்று. கல்லூரி நிர்வாகமும் கண்காணித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கல்லூரி வளாகங்களுக்குள் போதைப்பொருள்களுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர்
கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது.
தொடர்ந்து நடக்கும் இந்த படுகொலைகள் நம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கேள்விக்குறியாக்குகிறது...
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
#coimbatore #studentlife #KamalHaasan
#TvK #assembly #TNPolice
70 likes
81 shares