📷Geethajan Graphics 📷
689 views 9 hours ago AI indicator
தினமும் மதிய உணவுக்கு பின்...... ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறு, தயிர் கலந்து அத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சுக்கையும் சேர்த்து பாத்திரத்தை ஐந்து நாட்கள் வெயிலில் வைக்கவும். சாறு சுண்டிய பிறகு, சுக்கை எடுத்து அரைத்து தூளாக்கவும், நண்பகலில், உணவுக்குபின் இந்த சுக்குத் தூளில் அரை ஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வர, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்று நோய்கள், நரம்புத்தளர்ச்சி முற்றிலும் நீங்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்
15 shares

More like this