#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚*
🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!*
➿➿➿➿➿➿➿➿➿
🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴
*நூல் :04...!*
முழு முதலை உணர
அத்தே வர்களும் அயன், மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்
‘கத்தா கரிமா முகத்தான்’ எனவே
வித்தா ரமொடு விளம்பும் இறையே!
*பொழிப்புரை:–*
தேவர்கள், திருமால், நான்முகன், சிவபெருமான், சைவ சித்தாந்திகள் போன்றவர்களால் “வழிபடுவதற்கு உரிய முழுமுதற் கடவுள் விநாயகனே ஆவான்” என்று புகழப்படும் விநாயகனே!
*🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷*
*🌷ஓம் சரவணபவா போற்றி🌷*
*🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷*
*🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷*
*🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷*
*🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷*
*தொடரும்...*
⬛❤️⬛❤️⬛❤️⬛❤️⬛❤️⬛⬛❤️⬛❤️⬛❤️⬛❤️⬛❤️⬛


