#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚*
🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!*
➿➿➿➿➿➿➿➿➿
🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴
*நூல் :06...!*
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே.
*விளக்கஉரை :*
எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும் கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை மலருவது என்ன ஆச்சரியம்? ..
*🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷*
*🌷ஓம் சரவணபவா போற்றி🌷*
*🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷*
*🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷*
*🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷*
*🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷*
*தொடரும்...*
🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧


