ShareChat
click to see wallet page
search
#kanthar anuboothi அனுபூதி🌷...!🦚* 🌷அருணகிரிநாதர் அருளியது🌷...!* ➿➿➿➿➿➿➿➿➿ 🔴🟢🔴🟢🔴🟢🔴🟢🔴 *நூல் :05...!* மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. *விளக்கவுரை:* வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய, உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து, கலங்குவதை நான் விடவில்லையே. .. *🌷ஓம் சுப்பிரமணியனே போற்றி🌷* *🌷ஓம் சரவணபவா போற்றி🌷* *🌷ஓம் சக்திவேலா போற்றி !🌷* *🌷ஓம் கார்த்திகேயா போற்றி !🌷* *🌷ஓம் செந்திலாண்டவா போற்றி !🌷* *🌷ஓம் சிவபெருமானின் புதல்வா, போற்றி! போற்றி !🌷* *தொடரும்...* 🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
kanthar anuboothi - ShareChat