SHEIK 🌺KSN🌺
2K views 9 days ago
மனிதர்கள் இந்த உலகத்தில் செல்வத்தை, புகழை மற்றும் வசதிகளை மற்றவர்களை விட அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆசை அவர்களைப் படைத்த #இறைவனை மறந்து வாழ வைக்கிறது. இந்தத் #தவறை அவர்கள் #மரணித்து #அடக்கஸ்தலத்தை (கப்ரை) அடையும் வரை உணர்வதில்லை. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
49 likes
60 shares

More like this