ShareChat
click to see wallet page
search
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் இறுதி நாளின் முதல் அடையாளம் (நெருப்பு), சொர்க்கவாசிகளின் முதல் உணவு (மீனின் ஈரல்), மற்றும் குழந்தையின் சாயல் (இந்திரிய முந்துதல்) தொடர்பான மூன்று கேள்விகளைக் கேட்டு, ஜிப்ரீல் (அலை) மூலம் நபி (ஸல்) அவர்கள் அளித்த சரியான பதில்களைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்றார். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்கு காரணம் ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய நீர் விந்து) உயிரணு முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. உயிரணு பெண்ணின் நீர் கருமுட்டை) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது என்று ஸல்) நபி அவர்கள் பதிலளித்தார்கள் அறிவிப்பாளர்: அனஸ் (லி) புகாரி 3329 குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்கு காரணம் ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய நீர் விந்து) உயிரணு முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. உயிரணு பெண்ணின் நீர் கருமுட்டை) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது என்று ஸல்) நபி அவர்கள் பதிலளித்தார்கள் அறிவிப்பாளர்: அனஸ் (லி) புகாரி 3329 - ShareChat