#குரு_பெயர்ச்சி_பலன்கள்
#மீனம்
12. மீனம் - 'நிதானமும் தெளிவும் அவசியம்!' ♓
நிலைமை: கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.
தேஜஸ் லைன்: தெளிவான முடிவுகளை எடுங்கள், அதுவே வெற்றிக்கான திறவுகோல்.
பளிச் பலன்கள்: ஆலோசனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு.
தேஜஸ் ரேட்டிங்: ⭐⭐⭐ (3/5)
சந்திராஷ்டமம்: இல்லை.
அதிகபட்சம் உங்களால்
என்ன செய்ய முடியும்?
கேலி செய்து நகைக்கமுடியும்-
°°°🧡
அவன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-
அதிகமாக யோசிப்பதை நிறுத்து இல்லையெனில் மகிழ்ச்சியை பாதிக்கும்
°°°🧡
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன்
கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி
அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு-
°°°🧡
அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது-🧡
மயிர்க்கூச்செறியும் நிகழ்வொன்று
சொல்கிறேன், அவன் கத்தினால்
மனிதக் காடே ஆடி அடங்குகிறது-🧡
உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள் ஆடு-
ஊதாரி தனமாக இருந்தால் இறை உதவாது ??
இறை என்ற பேராற்றல் உதவாது இங்கே ஏதும் நிகழாது என்பதே மெய் !!
இதில்
சோம்பேறித்தனம் !! திருட்டுத்தனம் !! யோக்கியத்தனம் !! மேதாவித்தனம் !! போன்ற எந்த குணாதியசத்தை வெளிப்படுத்தினாலும் !!
ஏதும் செய்யாதே தியானத்தில் !! யோகத்தில் !! தன்னையே தான் மறந்து இருந்தாலும் !!
இறைப்பேராற்றல் அதற்க்கு அதை மீறி அதன் உடலை அந்த சூழலுடன் பொருத்தி, உடலுள் இயக்கவேண்டியதை இயக்கி உதவிக்கொண்டு தான் இருக்கும் என்பதே இங்கு மெய் ..
எப்படியெல்லாம் இருக்க கூடாது என்று இருந்து பார்த்தவர்கள் தானே நாம் !!
அப்படி இருந்ததால் தானே இப்போது ஏதோ இந்த நிலையில் இருக்கின்றோம் ..
இறை உதவுவது இன்றி இங்கே ஏதும் எப்போதும் இருக்க போவதே இல்லை !!
அனைத்தையும் தன்னுள் கொண்டு !! தானும் அதனுள் கலந்தும் உள்ளதே இறை ..
இதில் அதற்க்கு உதவாது ?? இதற்க்கு வராது ?? அப்படி செய்யாது ?? என்பது எல்லாம் அறியாமையின் பாவனைகள் தான் ..
ஊதாரி தனத்திற்கு உதவாது என்பது கூட இப்போது தான் செய்துகொண்டு இருக்கும் ஊதாரி தனத்தை விட்டு வந்துவிட்டதா என்ன ??
மெய்யுணர்வோம் ..
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன்
கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி
மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு அதி அற்புதமான காலகட்டமாக அமைகிறது.
ராசி நாதன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்று ராசியை பார்க்கிறார்.
ராசிநாதன் உச்சம் பெறுவது மிகச்சிறந்த நற்பலன்களை தந்திடும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய், நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனை இவை அனைத்தும் நிவர்த்தியாகும்.
யாரிடமும் சொல்லாமல்,
சொல்லவும் தெரியாமல் ,
மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு ,
நாம் வைத்திருக்கும் பெயர் தான் ,
"ஒண்ணும் இல்லை"
"மீன ராசி, கடக லக்னம் -
நீங்க ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடியவங்க மற்றும் உள்ளுணர்வு (Intuition) அதிகம் உள்ளவங்க ! சந்திராஷ்டமத்துல கவனமா இருக்கிறது ரொம்ப நல்லதுதான், அது உங்களுடைய விவேகத்தைக் காட்டுது.
தொட்டது அனைத்தும் துலங்கும்.
புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.
எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
வீடு மனை யோகங்கள் கிடைக்கும்.
தந்தை, தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாய அனுகூலங்கள் ஏற்படும்.
தந்தை வழி சொத்துக்கள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற்று இருக்கக்கூடிய காரணத்தினால் குழந்தைகள் வழியில் சில வீண் விரைய செலவுகள் உண்டாகலாம்.
சிலருக்கு குழந்தைகளுக்கு படிப்பு செலவும், திருமண செலவும் வரலாம்.
சிலருக்கு குழந்தைகள் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கருட புராணம் - அத்தியாயம் 11
கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி நரகங்களும் அவற்றில் வழங்கப்படும் தண்டனைகளும் பற்றிய தகவல்கள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கருட புராணத்தின் அனைத்து எபிசோடுகளும் நமது பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மேலும் பல பதிவுகளுக்கு நம்முடைய பின் தொடரவும்
#கருடபுராணம் #ஆத்மா #மரணத்திற்குப்பின் #நரகம் #எமலோகம்
அரசியல்வாதிகளுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாக அமைகிறது.
புதிய பதவிகள் தேடி வரும்.
புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மக்கள் மத்தியில் அதீத அன்பும், ஆதரவும், செல்வாக்கும் உண்டாகும்.
மாணவர்களுக்கு இது ஒரு சுமாரான காலகட்டமாக அமைகிறது.
படிப்பில் அதீத கவனம் செலுத்தி படிக்க வேண்டிய ஒரு சூழல்.
பெண்களுக்கு அதிக அற்புதமான ஒரு காலகட்டம்.
பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும்.
புதிதாக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
கலைத்துறையினருக்கு இது ஒரு பொன்னான காலகட்டம்.
தொட்டது எல்லாம் துலங்கக்கூடிய ஒரு காலகட்டமாக அமைகிறது.
எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
கருடபுராணம் அத்தியாயம் - 12
கருடபுராணத்தில் மரணத்திற்குப்பின் உயிரின் பயணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் ஆடியோ வடிவில் எளிமையாக!
#கருடபுராணம் #ஆத்மா #ஆன்மா #கர்மவினை #எமலோகம்
அனைவரையும்
கண்டு கொள்வதே
நிறைவான
வாழ்க்கையாக
இருக்கலாம்...
ஆனால்
சிலநேரங்களில்
சிலவற்றை
கண்டுகொள்ளாமல்
இருப்பதே
நிறைவைத்தரும்🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
பாசம் இல்லாத கணவனுடன் வாழும்
மனைவியின் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா
குருடன் பரிசளித்த ஓவியம்
போல இருக்கும்... 💔
#பரிகாரம் :
சிவ காலை வணக்கம்
ஆசைப்பத்து
பாடல் எண் : 5
****************
அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி
அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ
அளியன் என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே
பொழிப்புரை:
*************
அம்மானே! இந்த உடம்பினை அருவருத்துப் புளியம் பழம் போன்று பிரிந்தேயிருந்தேன். எளிதாக வந்து என்னை ஆண்டருளின என் ஆர் அமுதே! நான் உன்னால் காக்கப்படுதற்கு உரியவனாகிய எளியவன் என்று கண்டோர் சொல்ல ஆசைப் பட்டேன்.
#முக்தியின்_விதை #எங்கே #உள்ளது ??.
உன்னை உன்னுள் விதைத்ததை உணரு !!
அதுவே
எதையும் எதனுள்ளும் விதைத்து இருக்கு !!
விதைத்ததோடு விடாதே நாளும் நிமிடமும் தேவையை அருளி அதை உயிர்போடும் உணர்வோடும் உடலோடும் தக்கவைத்திருப்பதும் அதுவே !!
அதுவே
உன்னை கொண்டும் விதைக்கிறது !!
நீ
விதைத்ததை எல்லாம் பார்க்கிறாய்,
விளைந்ததை எல்லாம் அனுபவிக்கிறாய் !!
நானே விதைத்தேன் என்றும் பெருமை / சிறுமை கொள்கிறாய் !!
உன்னை விதைத்து உன்னை உன்னில் வளர்க்கும் வித்தகனை உணரு,
முத்தியின் விதை அங்கே தான் இருக்கு !! முக்தியின் விதை !!
முத்தியின் விதை எங்கே என்று தேடாதே !!
விதை விதையை பார்க்க புலப்படுமே முக்தியின் விதையான விடை ..
முன்னோர்கள் சாபத்தினால் எத்தனையோ முறை வேலை இல்லாமல் போகும்
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்



