ShareChat
click to see wallet page
search
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #மகரம் எப்ப பார்த்தாலும், மனசு சரியில்ல.. மனசு சரியில்லேன்னு சொல்லாதீங்க...!! மனசுக்கு யோசிக்குற தன்மை எல்லாம், கிடையாது...!! எல்லாத்துக்கும் இந்த"மூளை"தான் காரணம்...!! இனிமே யாராவது கேட்டா மூளை சரியில்லேன்னு சொல்லுங்க... முற்பகல் செய்த பிற்பகல் பலன் கிடைக்கும் கண்முன்னே..!!! . மகர ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு பகவான் உச்சம் அடைகிறார். ஒருவர் பேசும்போது அமைதியாக குறுக்கீடு செய்யாமல் கவனிப்பதும், தொலைபேசியை தூர வைப்பதும், அவர்களுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை! 🌷🌷🌷வாழ்க்கை இன்னொரு அனுபவத்தையும், இன்னொரு பொறுப்பையும், இன்னொரு நன்றியுணர்வையும் சேர்க்கிறது. கடந்த பயணத்திற்கு நன்றி வரும் பயணத்திற்கு நம்பிக்கை என்னை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அன்பு சாதிக்க நிறைய உண்டு.. அதில் சில புத்தகங்களை வெளியிட்டுவிட வேண்டும் என்கின்ற வேகமும் உண்டு! ❤️ மனசுல என்ன தான் கவலை இருந்தாலும், எதிர் இருப்பவர் நமக்கு ஆறுதல் கூற கூடாதுனு பொய்யாக ஒரு புன்னகை தருகிறோம் பாருங்க அது தான் மன பக்குவம் என்பது நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் இல்லாமல் வாழ்வது வாழ்க்கை இல்லை தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி உன்னை தேற்றவே ஆளில்லாத வாழ்க்கையில் தான், நீ யார் யாரையோ திருப்தி படுத்த ஓடிக் கொண்டிருக்கிறாய் ! - அழுது முடிக்கும் வரை கூட அனைத்து கொள்ள முடியாதவர்களால், எப்படி ஆயுள் முடியும் வரை நீள முடியும் ! - யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது என்று நீ உணரும் போது கண்ணீரை மறைத்துக் கொள் ! ஏனென்றால் அதைவிட எதுவும் வலிக்காது. - தாய் தந்தை மனவருந்தி கூறும் வார்த்தைகள் உன்னை உனது சென்று செறும் ஏழாம் இடத்தில் மூன்றாம் அதிபதியும், விரையாதிபதியும் உச்சம் பெறுவது சிறந்த பலனைத் தரும். குரு பகவான் பதினொன்று, ஜென்மம், மூன்று ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மூத்த சகோதர, சகோதரிகள் வழியில் ஆதாய, அனுகூலங்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு அரசாங்க சம்பந்தப்பட்ட உதவிகள் கிட்டும். அரசு பதவிகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய், நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள், மனக்கவலைகள், மனக்கஷ்டங்கள் இவை யாவும் நிவர்த்தி ஆகும். புதியதாக முயற்சி எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவான ஒரு காலகட்டமாக அமைகிறது. சகோதர சகோதரிகள் வழியில் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம். பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலகட்டமாக அமைகிறது. எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக அமையும். மாணவர்களுக்கு ஒரு சுமாரான காலமாக அமைகிறது. படிப்பில் அதீத கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினருக்கு இது ஒரு பொற்காலம். புதியதாக வாய்ப்புகள் வரும். எண்ணியவை யாவும் ஈடேற கூடிய ஒரு காலமாக அமைகிறது. #பரிகாரம் : வாசி தீரவே, காசு நல்குவீர்.... பசி பிணி தீர்க்கும் அற்புத பதிகம் #திருஞானசம்பந்தர் அருளிய #திருவீழிமிழலைத் தலத்துப் பதிகத்தின் புகழ்பெற்ற முதற்பாடலாகும். தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி #திருநாவுக்கரசரும், #திருஞானசம்பந்தரும் #திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.அப்போது மக்களின் பசியைப் போக்க, #திருஞானசம்பந்தர் #இறைவனிடம் நாள்தோறும் #"படிக்காசு" (நித்தம் ஒரு காசு) வேண்டிப் பாடிய பதிகம் இது. "வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே." "இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே." "செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே." "நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே." "காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர், சேமம் நல்குமே." "பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே." "மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே." "அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே." "அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே." "பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே." "காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே." #திருச்சிற்றம்பலம் #குற்றமில்லாத #திருவீழிமிழலை #இறைவனே! (வட்டமான) வாசி (அதாவது தள்ளுபடி அல்லது குறைபாடு) இல்லாத பொற்காசினை அடியேனுக்குத் தந்தருள வேண்டும். ஒரே சமயத்தில் காசு கொடுக்கும் இருவரில் ஒருவருக்குக் குறைபாடுள்ள காசும், மற்றொருவருக்குக் குறைபாடில்லாத காசும் அளித்தால், உலகத்தவர் உம்மைப் பழிக்க நேரிடுமல்லவா (ஏசலில்லையே)? எனவே, அடியேனுக்கு எவ்விதக் குறையும் இல்லாத காசைத் தந்து அருள வேண்டும் என வேண்டிப் பாடப்பட்டது #இறைவனும் 'பலிபீடத்தில் காசு வைப்பதாக' அசரீரி கூறி, தினமும் படிக்காசு அருளினார். புரிந்தவர்களும் விலகிப் போகிறார்கள்... புரியாதவர்கள் குறை சொல்லிப் போகிறார்கள்... இறுதியில் நம் கதையை முழுவதும் அறிந்திருப்பது நம் மனசு மட்டும் தான்... சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை... சில மனிதர்களுக்குக் காரணம் புரிவதில்லை... மனிதன் மிகவும் சுய-நலமானவன்- விரும்பியவர்களின் பிழையை பார்க்க மாட்டான்..... வெறுப்பவர்களின் நல்லதை பார்க்க மாட்டான்...... #ஓம் #நமசிவாய தென்குடித்திட்டை திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
குரு பெயர்ச்சி - நகணாமு்தீதி _690 ul நகணாமு்தீதி _690 ul - ShareChat