SHEIK 🌺KSN🌺
799 views 1 months ago
இருண்ட வேளையில் அதாவது ஃபஜ்ர் அல்லது இஷா போன்ற இருளான நேரத்தில், பள்ளிவாசல்களுக்கு நடந்து செல்வோருக்கு மறுமை நாளில் முழுமையான ஒளி கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறியதாக அறிவிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
5 shares

More like this