ShareChat
click to see wallet page
search
நீ குழந்தையை தூக்கும்போது "விழ விடமாட்டேன்" என்று சொல்லாமல் சொல்கிறாய். அதை காப்பாற்ற வேண்டும். அதுபோல, "உனக்கு சாக்லேட் வாங்கித்தரேன்", "பார்க்கு கூட்டிப்போறேன்" என்று சொன்னால், அதுவும் ஒரு "தூக்கிப்பிடித்தல்" தான். நிறைவேற்றவில்லை என்றால், குழந்தை விழுந்துவிடும் - நம்பிக்கை உடைந்துவிடும். குழந்தையை சமாதானப்படுத்த "சும்மா" சொல்வதை கூட நபி ﷺ பொய் என்கிறார்கள். ஏனென்றால் குழந்தையின் இதயம் வெள்ளை காகிதம். அதில் நீங்கள் எழுதும் முதல் வார்த்தை "நம்பிக்கை". நீங்கள் பொய் சொன்னால், "பெரியவர்கள் பொய் சொல்வார்கள்" என்று கற்றுக்கொள்கிறது. நபி ﷺ சொன்னார்கள்: "முனாஃபிக்கின் அடையாளம் 3: பேசினால் பொய் சொல்வான், வாக்குறுதி கொடுத்தால் மீறுவான், நம்பினால் மோசம் செய்வான்" [புகாரி 33]. குழந்தைக்கு செய்த வாக்கு மீறுதலும் இதில் வரும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ಖೂ முஹம்மது ஈஷ கூறினார்கள்: நபி உங்களில் யாரும் தன் குழந்தைக்கு ஒன்றை வாக்களித்துவிட்டு பிறகு [88 அதை கொடுக்காமல் 0 வேண்டாம் அல் அதாப் அல் முஃப்ராத் 387 ஸஸஹீஹ்) ಖೂ முஹம்மது ஈஷ கூறினார்கள்: நபி உங்களில் யாரும் தன் குழந்தைக்கு ஒன்றை வாக்களித்துவிட்டு பிறகு [88 அதை கொடுக்காமல் 0 வேண்டாம் அல் அதாப் அல் முஃப்ராத் 387 ஸஸஹீஹ்) - ShareChat