📷Geethajan Graphics
📷
375 views • 2 hours ago
தலை,முடி,வலுப்பட....!!!!
செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து கால் மணி நேரம் காயவிட்டு பின் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள் #💪Health டிப்ஸ்
8 likes
6 shares