SHEIK 🌺KSN🌺
632 views 8 hours ago
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யார் என்றால், தன் குடும்பத்தாரிடம்/மனைவியிடம் சிறந்தவரே. மேலும் நான் என் குடும்பத்தாரிடம்/மனைவியரிடம் மிகச் சிறந்தவனாக இருக்கிறேன்." வெளியில் எல்லார்கிட்டயும் நல்லவரா இருக்குறது மட்டும் போதாது. வீட்டில் மனைவி, பிள்ளைகள் கிட்ட எப்படி நடக்கிறோம் என்பதை வைத்துதான் அல்லாஹ்வும், நபி ﷺ அவர்களும் நம்மை எடை போடுறாங்க. "நான் தான் என் குடும்பத்திடம் மிகச் சிறந்தவன்" என்று நபியே சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் அன்பு, கருணை, உதவி, மரியாதை எல்லாமே இருந்தது. பிள்ளையை அன்போடு தூக்குவது, மனைவியை மதிப்பது, சேர்ந்து கஷ்டப்படுவது... இதெல்லாம் இபாதத். படத்தில் உள்ள தங்க ஒளி மாதிரி அல்லாஹ்வின் ரஹ்மத் அந்த வீட்டில் இறங்கும். அல்லாஹ் ஒவ்வொரு வீட்டிலும் பரக்கத், அமைதி, அன்பை நிரப்பட்டும். ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
16 likes
13 shares

More like this