SHEIK 🌺KSN🌺
1K views 8 days ago
நாம் குழந்தையாக இருந்தபோது நம்மைப் பாதுகாத்து, கஷ்டப்பட்டு வளர்த்த #பெற்றோருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த கைமாறு இந்த #பிரார்த்தனை ஆகும். #பெற்றோர் உயிரோடு இருக்கும் போதும், அவர்கள் மறைந்த பிறகும் அவர்களுக்காக நாம் எப்போதும் இந்த #துஆவை ஓதி வரலாம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 likes
21 shares

More like this