நாம் இறைவனின் பேரருளையும் கருணையையும் பெற வேண்டுமானால்,
சக மனிதர்களிடம் இரக்கத்துடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். சாதி, மதம், இனம் என எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மனிதர்களிடமும் கருணை காட்டுவது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


