SHEIK 🌺KSN🌺
628 views • 1 days ago
பாதையில் கிடக்கும் கல், முள், ஓடு, வாழைப்பழ தோல்...
இதை எடுத்து போடுறது கூட "ஸதகா" தான். அல்லாஹ் அதுக்காகவே சுவனம் தருகிறான்
.நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஈமானுக்கு 70க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு. அதுல உயர்ந்தது 'லா இலாஹ இல்லல்லாஹ்' சொல்றது. கடைசியானது பாதையில் இருக்கும்.
தீங்கை அகற்றுவது" — முஸ்லிம்
யா அல்லாஹ், நன்மைக்கான திறவுகோலாகவும், தீமைக்கான பூட்டாகவும் எங்களை ஆக்குவாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 shares