SHEIK 🌺KSN🌺
628 views 1 days ago
பாதையில் கிடக்கும் கல், முள், ஓடு, வாழைப்பழ தோல்... இதை எடுத்து போடுறது கூட "ஸதகா" தான். அல்லாஹ் அதுக்காகவே சுவனம் தருகிறான் .நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஈமானுக்கு 70க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு. அதுல உயர்ந்தது 'லா இலாஹ இல்லல்லாஹ்' சொல்றது. கடைசியானது பாதையில் இருக்கும். தீங்கை அகற்றுவது" — முஸ்லிம் யா அல்லாஹ், நன்மைக்கான திறவுகோலாகவும், தீமைக்கான பூட்டாகவும் எங்களை ஆக்குவாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 shares

More like this