SHEIK 🌺KSN🌺
636 views • 8 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் தவறான பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
புகாரி 6243.
"நம்பிக்கையாளர்களிடம் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்" —
அல்குர்ஆன் அந்-நூர் 24:30
தவறுதலா ஒரு பார்வை விழுந்தா அது பாவமில்லை. ஆனா அதே பார்வையை திரும்ப திரும்ப பார்தா, ஆசையோட பார்தா அதுதான் பிரச்சனை. உடனே பார்வையை திருப்பிடனும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
7 likes
12 shares