SHEIK 🌺KSN🌺
482 views • 4 hours ago
நபி ﷺ எப்பவும் நல்ல வாசனை திரவியங்களை பயன்படுத்துவாங்க.
குறிப்பா ஜும்ஆ, பெருநாள், மஸ்ஜிதுக்கு போகும் போது அத்தர் பூசுவது சுன்னத்
கஸ்தூரி என்பது சுவனத்து வாசனைனு சொல்லப்படுது. அதோட வாசனை ரொம்ப நேரம் நிக்கும். சொற்பமா போட்டாலும் நல்லா வாசம் வரும்.
அதே மாதிரி நம்ம நல் அமலும் கொஞ்சமா இருந்தாலும் அல்லாஹ்கிட்ட பெரிய அந்தஸ்து தரும்.
உடம்புக்கு அத்தர் பூசுற மாதிரி, நம்ம நாவுக்கு "திக்ர்" என்ற வாசனையும், நம்ம குணத்துக்கு "நல்ல குணம்" என்ற வாசனையும் பூசணும். அப்போ தான் நாம எங்க போனாலும் மத்தவங்களுக்கு நன்மையா இருப்போம்.
அல்லாஹ், நம்மளையும் நம்ம வாழ்கையும் கஸ்தூரி மாதிரி மணக்க செய்யட்டும். ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
14 shares