SHEIK 🌺KSN🌺
1K views 20 days ago
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, [ #அல்குர்ஆன் 79:40 ] #அல்லாஹ்வுக்காக #சப்ர் செய்தால், நப்ஸை கட்டுப்படுத்தினால்... #அல்லாஹ் வாக்களிக்கிறான்: "#ஜன்னத்துதான் (சொர்க்கம்) உன்னோட நிரந்தர வீடு" பிங்க் பூக்களும் இந்த #இறைவசனமும் #இதயத்தை அமைதிப்படுத்துது. பிங்க் பூக்கள் மாதிரி #ஜன்னத்தும் அழகா, மென்மையா, அமைதியா இருக்கும் இன்ஷா அல்லாஹ் 🌸 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
16 likes
14 shares

More like this