#கவிதைஉலகம் வெறும் கல்லை மட்டும் தெய்வம் என்று எண்ணி வெளிப்புற சடங்குகளில் மட்டும் மூழ்கினால் இறைவனை முழுமையாக உணர முடியாது என்று சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார் அன்பு கருணை நேர்மை நிறைந்த மனதில்தான் இறைவன் உண்மையாக உறைகிறார் வழிபாட்டின் மதிப்பை விட உள்ளத்தின் தூய்மையே உயர்ந்த பக்தி #இறைவனைத்_தேட_வேண்டிய_முதல்_கோயில்_நம்_மனம். #மனம்_தூய்மையாக_இருந்தால்_இறைவன்_எப்போதும்_நம்முள்_வாழ்கிறான் 🕉️ ஓம் நமச்சிவாய 🕉️🙏
17 likes
17 shares

More like this