
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*மெக்கால்லே கல்வித் திட்டம்:*
கீழே ஒரு சிறிய படம் இணைத்துள்ளேன். அது மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி. அதில் சொல்லியிருப்பது:
"அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்."
*பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது.*
அடித்துச் சொல்கிறேன் மெக்கால்லே அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம் பக்கத்தில் ஒரு இடத்திலும் இல்லை. அவருடைய நாட்குறிப்பு தளத்தையும் இணைத்துள்ளேன்.
*சரி உண்மையில் நடந்ததென்ன?*
இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலப் பிரபு மெக்கால்லே. இந்து சனாதன வாதிகளுடன் அவர் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனையும் ஆவணமாக உள்ளன.
*(1) முதல் கட்டத்தில்* மெக்கால்லே *இந்தியர்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும்* என்று வாதிடுகிறார். சனாதன வாதிகள் அதை முழுதுமாய் மறுக்கிறார்கள். கல்வி பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியின மக்களுக்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு எல்லோருக்கும் கல்விக்கு சனாதனவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
*(2) இரண்டாவது கட்டமாக* எத்தகைய கல்வி என்ற பிரச்சனை. மெக்கால்லே கணக்கும் அறிவியலும் என்றார். சனாதன வாதிகள் வேத புராண இதிகாசங்கள் என்றனர். இந்த சண்டை மிக வலுவாக நடந்தது. பல ஆண்டுப் போராட்டம். பல கட்ட பேச்சு வார்த்தைகள். வரலாற்றுச் சக்கரத்தை பின் நோக்கி ஓட்ட முடியாது என்று ஒரே பிடிவாதமாக மெக்கால்லே. அதை முழுதும் எதிர்த்த ஹிந்து பார்ப்பனர்கள். கடைசியில் மெக்கால்லே ஒரே அடியாக ஒரு தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியை வலுக் கட்டாயமாக புகுத்தினார். அதையும் எதிர்த்து பார்ப்பனர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு மனு அனுப்பினர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. வெற்றி பெற்றார் மெக்கால்லே.
*(3) மூன்றாவது கட்டமாக* பயிற்சி மொழி ஆங்கிலமா சமஸ்கிருதமா என்ற கட்டத்தை அடைந்தார். ஆனால் அதில் சுலபமாக வெற்றி பெற்று ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக்கினார்.
"எல்லோருக்கும் கல்வி" இந்தியக் கல்வியின் தந்தை மெக்கால்லே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியர்களின் கல்விக்காக மெக்கால்லே எவ்வளவு போராடியுள்ளார் என்பதும் அதைத் தடுக்க பார்ப்பனர்கள் எவ்வளவு போராடியுள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பகிருங்கள். பிரபலங்களிடமும் பகிரச் சொல்லி வேண்டுங்கள். உண்மை எல்லோரும் அறியட்டும். அவருடைய நாட்குறிப்பையும் சான்றாக இத்துடன் இணைத்துள்ளேன். இதில் நான் பகிர்ந்துள்ள அனைத்துக்கும் சான்று உள்ளது.
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html #👨மோடி அரசாங்கம்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டம நிதான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபராராம் மேக்வால் (28). இவர் பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர் என்பதால் பாஜக அரசு இவருக்கு இ-மித்றா சேவை மையம் அமைத்துக் கொடுத்தது.
இந்த நபர் இந்த மையத்தின் மூலமாக பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்து உள்ளார். மேலும் ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை புகைப்படம் எடுத்து காணொளி எடுத்து அனுப்பி வைத்துள்ளார். கடந்த 11 வருடங்களில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் பாகிஸ்தான் உளவு பிரிவோடு தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது நம் அனைவருக்கும் தெரியும். பிறகு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்களா என்று இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தது.
இந்த சோதனையின் போது தான் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஜபராராம் மேக்குவால் நடந்து கொண்டது தெரியவந்தது. பிறகு அவரை தீவிரமாக கண்காணித்ததில் அவர் பாகிஸ்தான் உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டு. அவர் இ மித்ரா கடையில் இருந்த மொபைல் போன் கம்ப்யூட்டர்கள் ஹார்ட் டிரைவ்கள் என்று அனைத்தையும் பறிமுதல் செய்து, ஜெய்ப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து இவருக்கு விசாரணை நடந்து வருகிறது. எப்படி குறிப்பிட்ட இந்த நபருக்கு இ மித்ரா சேவை மையத்தை பாஜக ஏற்பாடு செய்து கொடுத்தது? ஆர் எஸ் எஸ் உறுப்பினரான இவருக்கு எப்படி பாஜக உதவி செய்தது போன்ற கேள்விகளை இந்திய தீவிரவாத இயக்க தடுப்பு பிரிவு கேள்விகளாக கேட்டு வருகிறது. #👨மோடி அரசாங்கம்
அவரவர் தகுதி, தராதரத்திற்கு ஏற்பத் தான் பேச்சும் வெளிப்படும்.
பதவிகள் இவர் போன்றோரை பாதுகாக்க உதவிடலாம்.
பக்குவமும், பண்பாடான வாழ்வியலும் சிறு வயதில் இருந்தே படிப்படியாக வர வேண்டும்.
நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள பனங்குடி தண்டையார்குளம் இவரது சாராயப் பரம்பரைக்கு சான்று பகரும்.
வள்ளியூரில் ஓயின் ஷாப் நடத்தி வந்த காலகட்டத்தில் இருந்தே இவரது பாலியல் திருவிளையாடல்கள் பிரசித்தமானது.
அடுத்து அதிமுகவில் சேர்ந்து சாதியப் பின்னணியில் அடித்த சான்சில் பல முக்கிய பதவிகள் கிடைத்தன.
போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த பேருந்து நிறுத்த ஹோட்டல்களுக்காக பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு…! அன்று தொடங்கி இன்று வரை நெல்லையில் நில அபகரிப்பில் அசகாய சூரன்…!
எத்தனையெத்தனையோ வழக்குகள்!
கட்சியில் உள்ள பெண்களே இவரைக் கண்டால், 'எட்டி நின்று பேசினால் தப்பிக்க முடியும்' என்று ஓடி ஒளிவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஒளிவுமறைவற்ற பாலியல் வக்கிர வெளிப்பாடுள்ள மனிதரான இவர் மீது தனிப்பட்ட வாழ்க்கையில் கணக்கு வழக்கற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு.
நடிகர் விஜய் குறிப்பிட்ட நடிகை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார், ஆனால், இவரை வெளியே வரச் சொல்வதற்கான வீடுகளின் லிஸ்ட் ரொம்ப பெரிசு என்கிறார்கள், அந்த கட்சியினரே….! இதை மேற்கொண்டு எழுதவே கூசுகிறது. ஆகவே, தவிர்க்கிறேன்.
இப்படி தன் முதுகு முழுக்க அழுக்கை சுமந்து கொண்டு, வாய் நீளும் என்றால், ''நான் ஆம்பிளை, அதுவும் தேசியக் கட்சியின் தலைவர், யார் என்னைச் சொல்ல முடியும்? என்ற தைரியம் தானே’’.
அதென்ன..? ''கரூரில் 41 பேர் இறந்தார்கள்..! இப்போது கூட சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார், இப்படி விஜய்யின் அனைத்துக் கூட்டங்களிலும் யாராவது ஒருவர் உயிரிழப்பது, அவர்களுக்கு நல்ல சகுனம் தானே…?’’ என்கிறீர்களே நயினார்?
மனித உயிர்களை இவ்வளவு மலினமாகப் பார்க்க முடிவது எப்படி?
இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ..?
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லவார்கள்.
இந்த எல்லை என்பது
நல்லவனவாக இருத்தாலும், நல்லவர்களாகவே இருந்தாலும் பொருந்தும்.
2014 தேர்தலிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சி பங்கெடுத்த எல்லா தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்தது மட்டுமல்லாமல்
தான் சார்ந்த கூட்டணி தோல்வியுறுவதற்கும் காங்கிரஸ் கட்சி தான் இதுவரையிலும் காரணமாக இருந்து வந்திருக்கிறது.
இது ஒரு சாதாரண அரசியல்வாதிக்குக்கூடத் தெரியும் .
நாமெல்லாம் திரு. ராகுல் காந்தி நல்லவர் , வல்லவர் என்று பேசி வருகிறோம்.
அவர் நல்லவராகவே இருக்கலாம்.
இதுவரையிலான தேர்தல் தோல்விகளுக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தன் கட்சிக்காரர்கள்தான் காரணம் என்பதை அவர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை .
இப்போதுகூடப் பாருங்கள்
திரு. ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு ஒரு தறுதலை திமுகவை கடுமையாகச் சாடுவதையே தன் பிழைப்பாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது.
திமுகவால் மட்டுமே வெற்றிபெற்ற
இன்னொரு பாராளுமன்ற உருப்பினரோ திமுகவுக்கே சவால்விட்டுக்கொண்டு திரிகிறது.
இது ராகுல் அவர்களின் கவனத்திற்கு போகாமல் இருக்காது.
ஆனால்
திரு. ராகுல் அவர்கள் மௌனம் காத்து வருகிறார் .
இந்த மௌனமே அவர்களின் வாழ்நாள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறது .
திரு. ராகுல் அவர்களும் சேர்ந்துகொண்டு பழைய பங்காளிப் பாசத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு துணைபோகிறாரோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.
இப்படி இருக்காது என நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் தலைவர்தானே கட்சியின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையைப் பெற்றவர்.
கூட்டணி உறவை முறித்துக்கொள்ளும் விதமாக பேசி
கண்ட கழுதைகள் எல்லாம் திமுகவை சாடும்போது திமுக தொண்டர்கள் கொதித்தெழ மாட்டார்களா!
ஒருவேளை
தேர்தல் வேலை பார்க்க காங்கிரசில் தொண்டர்கள் இருந்து
அவர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலை பார்ப்பவர்களாக இருந்தால்கூட சற்று பொறுமை காக்கலாம்.
செலவு செய்வதிலிருந்து தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது வரை திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட திமுக தொண்டர்கள்தான் அவ்வளவு வேலையையும் செய்கிறார்கள் .
இப்படி இருக்க
தொண்டர்களே இல்லாமல் ஊருக்கு நான்கு தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியில்
இருக்கும் நான்கு தலைவர்களில்
இரண்டு தலைவர்கள் பைத்தியக்காரத்தனத்தனமாக பேசி வருவதென்பது தேர்தலுக்கு மட்டுமல்ல நீண்டகால நட்பையும் பாதிக்கும்.
இப்படியான பைத்தியக்காரத்தனம் தேர்தல் வெற்றியைப் பாதிக்காதா?
ஒரு இனப் படுகொலையையே நடத்த ஒத்திகையை நடத்திவரும் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்ட ஒரு பின்னடைவை தராதா?
இதோடு நிறுத்திக் கொள்வதுதான் பேசிவரும் காங்கிரஸ் கட்சிக்கார்ர்களுக்கு நல்லது .
இல்லையென்றால்
ஆர்எஸ்எஸ் ன் ஸ்லீப்பர் செல்கள் என்கிற கசப்பான உண்மையை நாங்களே வெளிக்கொணர வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டை ,மக்களை ,தாய் தமிழை எப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருத்து காப்பாற்றிக்கொள்வது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ,திமுகவின் தொண்டர்களும் மக்களின் துணையோடு பார்த்துக்கொள்வார்கள்.
அதேசமயம்
காங்கிரசுக் கட்சியினரின் இப்படியான பேச்சுகளும் நடவடிக்கைகளும் இந்திய ஒன்றியத்திற்கே நல்லதல்ல.
உழைத்துப் பழக்கமில்லாத தமிழக காங்கிரஸ் கட்சி தேவையற்று குரைப்பதை குறைத்துக்கொண்டால் குரைப்பவர்களுக்கு நல்லது.
இல்லையெனில்
சாலையில் பாஜக அடையாளத்தோடு போகும் பாஜகவினரை தமிழ்நாட்டு மக்கள் நாற்றமடிக்கும் மலக் கழிவைப் பார்ப்பதுபோல பார்க்கும் பார்வையை
காங்கிரஸ் கட்சியினரான உங்களையும் பார்க்கும் நிலையை நீங்களே ஏற்படுத்தி விடாதீர்கள்.
தோழமையோடு…
ஆ. சிங்கராயர்
தலைவர்
திராவிட நட்புக் கழகம் . #👨மோடி அரசாங்கம்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் மோடி தபேலா பகுதி ராஜி பஜாரில் இருக்கும் பழமை வாய்ந்த அனுமார் கோவிலுக்குள் நுழைந்த மூன்று பேர் ஒன்னுக்கு அடித்து விட்டு சென்றனர்.
இதை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்கதள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தீவிரவாத அமைப்புகள் போராட்டம் அறிவித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கண்டனம் அறிவித்தது. இந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கோவிலுக்குள் சிறுநீர் அடித்த பாஜக வினரை கைது செய்தது..
இவனுங்க கோட்ஸே காலத்துல இருந்தே இதே வேலையத்தான் பண்ணிட்டிருக்கானுங்க.. #👨மோடி அரசாங்கம்
சுங்கச்சாவடி கொள்ளை: வரி செலுத்தும் குடிமகனின் முதுகில் எத்தனை சுமைகள்?
பாராளுமன்றத்தில் ராகவ் சத்தா எழுப்பிய அந்த ஒரு கேள்வி,
இன்று இந்தியாவின் ஒவ்வொரு நெடுஞ்சாலையில் பயணிக்கும் சராசரி மனிதனின் மனசாட்சியைத் தட்டியிருக்கிறது. "ஏற்கனவே ஒரு வாகனத்திற்கு அடுக்கடுக்கான வரிகளைச் செலுத்திய பிறகும், மீண்டும் ஏன் டோல் கட்டணம்?" - இந்த எளிமையான கேள்விக்கு பின்னால் ஒளிந்திருப்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சுரண்டல்.
1. அடுக்கடுக்கான வரிச் சுமை (Multiple Taxation)
ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கும் போதே, அரசாங்கத்தின் கஜானா நிறையத் தொடங்குகிறது.
GST: வாகனம் வாங்கும்போதே 28% வரை ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் செஸ் வரி.
சாலை வரி (Road Tax): வாழ்நாள் சாலை வரி என்று பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மாநில அரசுக்குச் செலுத்துகிறோம்.
எரிபொருள் வரி: நாம் போடும் பெட்ரோல்/டீசல் விலையில் பாதிக்கும் மேல் எக்சைஸ் வரி, VAT மற்றும் கூடுதல் செஸ் வசூலிக்கப்படுகிறது.
இவ்வளவு வரிகளையும் செலுத்துவது எதற்காக?
தரமான சாலைகளில் பயணிப்பதற்காகத்தானே? பிறகு அந்தச் சாலைகளில் நுழைவதற்கே தனியாக ஒரு கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரே சேவைக்கு இரண்டு முறை கட்டணம் வசூலிக்கும் (Double Taxation) அநீதி அல்லவா?
2. மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது?
அரசாங்கம் சொல்லும் வாதம்: "சாலைகளை அமைக்கவும், பராமரிக்கவும் நிதி தேவை, அதற்காகத்தான் டோல் வரி." ஆனால், நாம் செலுத்தும் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் கார்ப்பரேட் வரிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படை கடமை. மக்களின் வரிப்பணத்தில் சாலைகளை அமைத்துவிட்டு, மீண்டும் அந்தச் சாலைகளைப் பயன்படுத்த மக்களிடமே பணம் கேட்பது, ஒரு ஹோட்டலில் சாப்பாட்டிற்குப் பணம் கொடுத்த பிறகு, அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் வாடகை கேட்பதைப் போன்றது.
3. காலாவதியான டோல் கேட்கள்:
ஒரு பகற்கொள்ளை
இந்தியாவில் பல நெடுஞ்சாலைகளில், அந்தச் சாலையை அமைக்க ஆன செலவு (Project Cost) எப்போதோ எடுக்கப்பட்டுவிட்டது. விதிகளின்படி, முதலீடு எடுக்கப்பட்ட பிறகு டோல் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் பல இடங்களில் கட்டணம் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறதே தவிர, குறையவில்லை. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காகச் சாமானியர்களின் பணப்பை காலி செய்யப்படுகிறது.
4. விலைவாசி உயர்வின் வேர்
டோல் கட்டணம் என்பது வெறும் கார் வைத்திருப்பவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் ஆயிரக்கணக்கில் டோல் கட்டணம் செலுத்துகின்றன. இந்தச் செலவு இறுதியில் பொருட்களின் விலையில்தான் ஏற்றப்படுகிறது. உங்கள் தட்டில் இருக்கும் உணவின் விலை உயர்வதற்கு இந்தச் சுங்கச்சாவடிகளும் ஒரு முக்கியக் காரணம்.
"கேள்வி கேட்பவர்கள்தான் மாற்றத்தின் தொடக்கமாக இருப்பவர்கள்."
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல; இது உழைக்கும் மக்களின் வியர்வை துளிகளுக்கான கணக்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களைச் சுரண்டுவதில் இல்லை, மக்களின் சுமையைக் குறைப்பதில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலையில் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் யாரிடம் போகிறது? அது உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
வரிக்கு மேல் வரி... இது என்ன நீதி? 🤔📉
கார் வாங்க வரி (GST) ✅
ஓட்ட வரி (Road Tax) ✅
எரிக்க வரி (Fuel Tax) ✅
பிறகு எதற்கு சுங்கச்சாவடி (Toll Tax)? ❌
மக்களின் வரிப்பணத்தில் உருவான சாலைகளில், மக்களின் பணத்தைச் சுரண்டுவது நியாயமா? சுங்கச்சாவடி இல்லா இந்தியாவே நடுத்தர வர்க்கத்தின் கனவு! 🇮🇳
#EndTollLoot #SaveCommonMan #RoadSafety #TaxPayer #IndiaAgainstToll #TollTax #VoiceOfPeople#TollPlazaLoot #JusticeForTaxpayers #TollFreeIndia #CommonManVoice #DoubleTaxation #RoadTaxIndia #RaghavChadha #TamilnaduPolitics
ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கேள்வி:
"எனது வரிப்பணத்தில் கட்டப்பட்ட சாலையில் பயணிக்க நான் ஏன் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்?" #👨மோடி அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் பிரதமரை பெண் எம்பிகள் தாக்குவதற்கு திட்டம், என்று பொய் பேசிய அதே பாஜகவின், தமிழ்நாடு மாநில தலைலைவர் நயினார் நாகேந்திரன், திரிஷா என்ற நடிகையைப்பற்றியும் அவதூறு கிளப்புகிறார்!
காரைக்காலில் பெண்களின் உயர்வு பற்றி அமித்ஷா பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் இளக்காரமாக பேசியிருக்கிறார்!
நேற்றுதான் தமிழிசை அக்கா அவர்கள், விஜய்யை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்!
"அண்ணாகூட இராஜியோடு கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்றார்; ஏன், விஜய் எங்களோடு கூட்டணிக்கு வரக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்!
"விஜய், திரிஷாவோடு கூட்டணியில் இருக்கிறார்" என்று சொல்லியிருந்தால்கூட பராவாயில்லை, "திரிஷாவோடு கூட்டு குடும்பத்தில் இருக்கிறார் விஜய்" என்று சொல்லி விட்டார் நயினார் நாகேந்திரன் இன்று!
என்னதான் குத்துகுத்தென்று குத்தினாலும் பாஜகவை எதிர்த்து எதுவும் பேசமாட்டார் விஜய்!
ஏனென்றால் அவருக்கு கொள்கை எதிரிகளைவிட அரசியல் எதிரிகள்தான் முக்கியமாம்!
விஜய்யின் கொள்கை அந்தளவுக்குத்தான் பல்லிளிக்கிறது!
41 பேர் மரணமடைந்தபோதும், சனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு பிரச்சினையின்போதும், புலி படத்திற்கு வரி கட்டாததற்கு அபராதம் விதித்தபோதும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், விஜய்யின் மீது பாதுகாப்பான, பொருத்தமான விமர்சனங்களைத்தான் முன் வைத்தார்! காரணம் திராவிடம் என்ற கொள்கை!
ஆனால் கொள்கைக்கூறுகள் எதுவுமற்று திமுகவின் மீது பாய்ந்து பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் விஜய்யை திரிஷாகூட இனி மன்னிக்க மாட்டார்! #👨மோடி அரசாங்கம்
பிறப்பால் நான் ஒரு மலையாள கிறித்தவன் வயிற்றுப் பிழைப்புக்காக எங்க ஆத்தா மேரி கேரள மலையாள அப்பாவை அங்கேயே விட்டிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் ஒரு புதிய அப்பாவை கரம் பிடித்து தூத்துக்குடி பகுதியில் குடியேறினார்...
ஏதோ நானும் என் வயிற்றுப் பிழைப்புக்காக ஆரம்ப காலகட்டத்தில் திராவிட கழக மேடைகளில் ஏறி பெரியாரைப் பத்தி புகழ்ந்து பேசி பேசி அரசியலில் எனக்கென ஒரு முகவரியை ஏற்படுத்தி கொண்டு என் அரசியல் வியாபாரத்தை தொடங்கினேன் பின்னர்...
ஈழத் தமிழர்களின் மாபெரும் துன்பியல் நிகழ்வை கையில் எடுத்து மாவீரர் பிரபாகரன் பேரை சொல்லி திரள் நிதி என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாதிச்சேன்.. என்னை விட 20 வயசு சின்னப் பொண்ணு அஇஅதிமுக கட்சியின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் பொண்ணை கரைக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டேன்...
இப்போ சம்பாதிச்சதை எல்லாம் தக்க வெக்கனும் திரள் நிதியும் தொடர்ந்து வரணும் அப்டின்னா திராவிடத்தை எதிர்த்து ஆரியத்தை தூக்கி பிடித்து அரசியல் செய்ய வேண்டும் இந்துத்துவா சனாதன ஆரிய பாப்பானின் விருப்பப்படி பெரியாருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் எனக்கு இதை விட்டால் வேற வழி தெரியல...
பாரத் மாத்தாக்கீ செய் செய் செய்
பாரத் மாத்தாக்கீ செய் செய் செய்...
மீள் பதிவு #👨மோடி அரசாங்கம்
நாம் ஒன்றிய அரசுக்கு கொடுக்கும் வரி பணத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்ப கிடைப்பது ரூ.1 க்கு 27 பைசா.
ஆனால் உ.பிக்கு கிடைப்பது ரூ.1 க்கு ரூ.7.
அதுவுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பல நிதிகளை முடக்கி வைத்துள்ளனர். பல தேசிய பேரிடர்களுக்கு ஒரு பைசா கொடுக்கவில்லை.
இருந்தாலும் பாஜக ஒன்றிய அரசு அறிக்கையின்படி இந்தியாவில் பொருளாராலத்தில் தமிழ்நாடு 2ம் இடம் உ.பி. 14ம் இடம். #👨மோடி அரசாங்கம்
இதன் பெயர் தான் பாசிசம் என்பது ...👇😏😏
கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் நீதி துறை முழுவதையும் பாசிச மாக மாற்றியதன் விலைவு தான் இவைகள்
அவற்றில் முக்கிய நிகழ்வுகள்
1️⃣உச்ச நீதி மன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து நீதி துறையை காப்பாற்றுங்கள் என்று கூறியது..
2️⃣உயர் நீதி பதி நியமனங்களில் OBC ST SC நீதி பதிகளின் எண்ணிக்கைகளை 19%சதவீதமாக குறைத்தது
3️⃣வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாபர் மசூதி தீர்ப்பை ஆதாரங்கள் அடிப்படியில் இல்லாமல் நம்பிக்கை அடிப்படியில் வழங்கியது
4️⃣உலக வரலாற்றில் தீர்ப்பு கூறி விட்டு அந்த தீர்ப்பில்
கையப்பம் இடாமல் விட்டு விட்டது (பாபர் மசூதி தீர்ப்பில் எந்த நீதி பதியும் கையப்பம் இட வில்லை)
5️⃣உச்ச நீதி மன்ற நீதிபதி மீது பெண் உதவியாளர் பாலியல் வழக்கு பதிவு செய்தது
6️⃣அவர் மீது உள்ள பாலியல் வழக்கை அவரே விசாரணை செய்தது ..🤣
7️⃣நான் மனுஷ்மிரிதி யை வைத்து தான் தீர்ப்பு கூறுவேன் என்று தீர்ப்பு எழுதுவது
இவ்வாறாக இந்த நாட்டின் நீதி துறை முழுவதையும்
இந்த பாசிச அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அழித்தே விட்டது...😷😷🤦♂️🤦♂️ #👨மோடி அரசாங்கம்












