Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லவார்கள். இந்த எல்லை என்பது நல்லவனவாக இருத்தாலும், நல்லவர்களாகவே இருந்தாலும் பொருந்தும். 2014 தேர்தலிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சி பங்கெடுத்த எல்லா தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்தது மட்டுமல்லாமல் தான் சார்ந்த கூட்டணி தோல்வியுறுவதற்கும் காங்கிரஸ் கட்சி தான் இதுவரையிலும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. இது ஒரு சாதாரண அரசியல்வாதிக்குக்கூடத் தெரியும் . நாமெல்லாம் திரு. ராகுல் காந்தி நல்லவர் , வல்லவர் என்று பேசி வருகிறோம். அவர் நல்லவராகவே இருக்கலாம். இதுவரையிலான தேர்தல் தோல்விகளுக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தன் கட்சிக்காரர்கள்தான் காரணம் என்பதை அவர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை . இப்போதுகூடப் பாருங்கள் திரு. ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு ஒரு தறுதலை திமுகவை கடுமையாகச் சாடுவதையே தன் பிழைப்பாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது. திமுகவால் மட்டுமே வெற்றிபெற்ற இன்னொரு பாராளுமன்ற உருப்பினரோ திமுகவுக்கே சவால்விட்டுக்கொண்டு திரிகிறது. இது ராகுல் அவர்களின் கவனத்திற்கு போகாமல் இருக்காது. ஆனால் திரு. ராகுல் அவர்கள் மௌனம் காத்து வருகிறார் . இந்த மௌனமே அவர்களின் வாழ்நாள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறது . திரு. ராகுல் அவர்களும் சேர்ந்துகொண்டு பழைய பங்காளிப் பாசத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு துணைபோகிறாரோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது. இப்படி இருக்காது என நான் நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் தலைவர்தானே கட்சியின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையைப் பெற்றவர். கூட்டணி உறவை முறித்துக்கொள்ளும் விதமாக பேசி கண்ட கழுதைகள் எல்லாம் திமுகவை சாடும்போது திமுக தொண்டர்கள் கொதித்தெழ மாட்டார்களா! ஒருவேளை தேர்தல் வேலை பார்க்க காங்கிரசில் தொண்டர்கள் இருந்து அவர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலை பார்ப்பவர்களாக இருந்தால்கூட சற்று பொறுமை காக்கலாம். செலவு செய்வதிலிருந்து தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது வரை திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட திமுக தொண்டர்கள்தான் அவ்வளவு வேலையையும் செய்கிறார்கள் . இப்படி இருக்க தொண்டர்களே இல்லாமல் ஊருக்கு நான்கு தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நான்கு தலைவர்களில் இரண்டு தலைவர்கள் பைத்தியக்காரத்தனத்தனமாக பேசி வருவதென்பது தேர்தலுக்கு மட்டுமல்ல நீண்டகால நட்பையும் பாதிக்கும். இப்படியான பைத்தியக்காரத்தனம் தேர்தல் வெற்றியைப் பாதிக்காதா? ஒரு இனப் படுகொலையையே நடத்த ஒத்திகையை நடத்திவரும் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்ட ஒரு பின்னடைவை தராதா? இதோடு நிறுத்திக் கொள்வதுதான் பேசிவரும் காங்கிரஸ் கட்சிக்கார்ர்களுக்கு நல்லது . இல்லையென்றால் ஆர்எஸ்எஸ் ன் ஸ்லீப்பர் செல்கள் என்கிற கசப்பான உண்மையை நாங்களே வெளிக்கொணர வேண்டியிருக்கும். தமிழ்நாட்டை ,மக்களை ,தாய் தமிழை எப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருத்து காப்பாற்றிக்கொள்வது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ,திமுகவின் தொண்டர்களும் மக்களின் துணையோடு பார்த்துக்கொள்வார்கள். அதேசமயம் காங்கிரசுக் கட்சியினரின் இப்படியான பேச்சுகளும் நடவடிக்கைகளும் இந்திய ஒன்றியத்திற்கே நல்லதல்ல. உழைத்துப் பழக்கமில்லாத தமிழக காங்கிரஸ் கட்சி தேவையற்று குரைப்பதை குறைத்துக்கொண்டால் குரைப்பவர்களுக்கு நல்லது. இல்லையெனில் சாலையில் பாஜக அடையாளத்தோடு போகும் பாஜகவினரை தமிழ்நாட்டு மக்கள் நாற்றமடிக்கும் மலக் கழிவைப் பார்ப்பதுபோல பார்க்கும் பார்வையை காங்கிரஸ் கட்சியினரான உங்களையும் பார்க்கும் நிலையை நீங்களே ஏற்படுத்தி விடாதீர்கள். தோழமையோடு… ஆ. சிங்கராயர் தலைவர் திராவிட நட்புக் கழகம் . #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - இந்தியாவில் கவர்னர்கள் மொத்தபதவி :- 27, பார்ப்பனர்கள் :- 25, OBC :- 2, SCIST:- 0 இதுதான் சமூக நீதியா? இந்தியாவில் கவர்னர்கள் மொத்தபதவி :- 27, பார்ப்பனர்கள் :- 25, OBC :- 2, SCIST:- 0 இதுதான் சமூக நீதியா? - ShareChat
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் மோடி தபேலா பகுதி ராஜி பஜாரில் இருக்கும் பழமை வாய்ந்த அனுமார் கோவிலுக்குள் நுழைந்த மூன்று பேர் ஒன்னுக்கு அடித்து விட்டு சென்றனர். இதை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்கதள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தீவிரவாத அமைப்புகள் போராட்டம் அறிவித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கண்டனம் அறிவித்தது. இந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கோவிலுக்குள் சிறுநீர் அடித்த பாஜக வினரை கைது செய்தது.. இவனுங்க கோட்ஸே காலத்துல இருந்தே இதே வேலையத்தான் பண்ணிட்டிருக்கானுங்க.. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஹிந்து கோவிலுக்குள் சிறுநீர் மீது கழித்து இஸ்லாமியர்கள் Ugl போட முயற்சித்த பாஜகவினர் கைது ஹிந்து கோவிலுக்குள் சிறுநீர் மீது கழித்து இஸ்லாமியர்கள் Ugl போட முயற்சித்த பாஜகவினர் கைது - ShareChat
சுங்கச்சாவடி கொள்ளை: வரி செலுத்தும் குடிமகனின் முதுகில் எத்தனை சுமைகள்? ​பாராளுமன்றத்தில் ராகவ் சத்தா எழுப்பிய அந்த ஒரு கேள்வி, இன்று இந்தியாவின் ஒவ்வொரு நெடுஞ்சாலையில் பயணிக்கும் சராசரி மனிதனின் மனசாட்சியைத் தட்டியிருக்கிறது. "ஏற்கனவே ஒரு வாகனத்திற்கு அடுக்கடுக்கான வரிகளைச் செலுத்திய பிறகும், மீண்டும் ஏன் டோல் கட்டணம்?" - இந்த எளிமையான கேள்விக்கு பின்னால் ஒளிந்திருப்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சுரண்டல். ​1. அடுக்கடுக்கான வரிச் சுமை (Multiple Taxation) ​ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கும் போதே, அரசாங்கத்தின் கஜானா நிறையத் தொடங்குகிறது. ​GST: வாகனம் வாங்கும்போதே 28% வரை ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் செஸ் வரி. ​சாலை வரி (Road Tax): வாழ்நாள் சாலை வரி என்று பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மாநில அரசுக்குச் செலுத்துகிறோம். ​எரிபொருள் வரி: நாம் போடும் பெட்ரோல்/டீசல் விலையில் பாதிக்கும் மேல் எக்சைஸ் வரி, VAT மற்றும் கூடுதல் செஸ் வசூலிக்கப்படுகிறது. ​இவ்வளவு வரிகளையும் செலுத்துவது எதற்காக? தரமான சாலைகளில் பயணிப்பதற்காகத்தானே? பிறகு அந்தச் சாலைகளில் நுழைவதற்கே தனியாக ஒரு கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரே சேவைக்கு இரண்டு முறை கட்டணம் வசூலிக்கும் (Double Taxation) அநீதி அல்லவா? ​2. மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது? ​அரசாங்கம் சொல்லும் வாதம்: "சாலைகளை அமைக்கவும், பராமரிக்கவும் நிதி தேவை, அதற்காகத்தான் டோல் வரி." ஆனால், நாம் செலுத்தும் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் கார்ப்பரேட் வரிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படை கடமை. மக்களின் வரிப்பணத்தில் சாலைகளை அமைத்துவிட்டு, மீண்டும் அந்தச் சாலைகளைப் பயன்படுத்த மக்களிடமே பணம் கேட்பது, ஒரு ஹோட்டலில் சாப்பாட்டிற்குப் பணம் கொடுத்த பிறகு, அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் வாடகை கேட்பதைப் போன்றது. ​3. காலாவதியான டோல் கேட்கள்: ஒரு பகற்கொள்ளை ​இந்தியாவில் பல நெடுஞ்சாலைகளில், அந்தச் சாலையை அமைக்க ஆன செலவு (Project Cost) எப்போதோ எடுக்கப்பட்டுவிட்டது. விதிகளின்படி, முதலீடு எடுக்கப்பட்ட பிறகு டோல் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் பல இடங்களில் கட்டணம் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறதே தவிர, குறையவில்லை. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காகச் சாமானியர்களின் பணப்பை காலி செய்யப்படுகிறது. ​4. விலைவாசி உயர்வின் வேர் ​டோல் கட்டணம் என்பது வெறும் கார் வைத்திருப்பவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் ஆயிரக்கணக்கில் டோல் கட்டணம் செலுத்துகின்றன. இந்தச் செலவு இறுதியில் பொருட்களின் விலையில்தான் ஏற்றப்படுகிறது. உங்கள் தட்டில் இருக்கும் உணவின் விலை உயர்வதற்கு இந்தச் சுங்கச்சாவடிகளும் ஒரு முக்கியக் காரணம். ​"கேள்வி கேட்பவர்கள்தான் மாற்றத்தின் தொடக்கமாக இருப்பவர்கள்." ​இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல; இது உழைக்கும் மக்களின் வியர்வை துளிகளுக்கான கணக்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களைச் சுரண்டுவதில் இல்லை, மக்களின் சுமையைக் குறைப்பதில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலையில் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் யாரிடம் போகிறது? அது உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ​வரிக்கு மேல் வரி... இது என்ன நீதி? 🤔📉 ​கார் வாங்க வரி (GST) ✅ ​ஓட்ட வரி (Road Tax) ✅ ​எரிக்க வரி (Fuel Tax) ✅ ​பிறகு எதற்கு சுங்கச்சாவடி (Toll Tax)? ❌ ​மக்களின் வரிப்பணத்தில் உருவான சாலைகளில், மக்களின் பணத்தைச் சுரண்டுவது நியாயமா? சுங்கச்சாவடி இல்லா இந்தியாவே நடுத்தர வர்க்கத்தின் கனவு! 🇮🇳 ​#EndTollLoot #SaveCommonMan #RoadSafety #TaxPayer #IndiaAgainstToll #TollTax #VoiceOfPeople​#TollPlazaLoot #JusticeForTaxpayers #TollFreeIndia #CommonManVoice #DoubleTaxation #RoadTaxIndia #RaghavChadha #TamilnaduPolitics ​ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கேள்வி: "எனது வரிப்பணத்தில் கட்டப்பட்ட சாலையில் பயணிக்க நான் ஏன் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்?" #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - எத்தனை முறை வரி கொடுப்பது? சாமானியனின் ராகவசத்தா கேள்வி நிலை வாகனம் வாங்க GST வாழ்நாள் சாலை வரி எரிபொருளுக்கு VAT & செஸ் அப்படியிருக்க. நெடுஞ்சாலையில் செல்ல மட்டும் மீண்டும் டோல் வரி? ஏன் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சாலைகளுக்கு மக்களிடமே மீண்டும் வசூலிப்பது என்ன நீதி? ஈகேள்விகேள் ஈமாற்றத்தை_ தொடங்கு எத்தனை முறை வரி கொடுப்பது? சாமானியனின் ராகவசத்தா கேள்வி நிலை வாகனம் வாங்க GST வாழ்நாள் சாலை வரி எரிபொருளுக்கு VAT & செஸ் அப்படியிருக்க. நெடுஞ்சாலையில் செல்ல மட்டும் மீண்டும் டோல் வரி? ஏன் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சாலைகளுக்கு மக்களிடமே மீண்டும் வசூலிப்பது என்ன நீதி? ஈகேள்விகேள் ஈமாற்றத்தை_ தொடங்கு - ShareChat
நாடாளுமன்றத்தில் பிரதமரை பெண் எம்பிகள் தாக்குவதற்கு திட்டம், என்று பொய் பேசிய அதே பாஜகவின், தமிழ்நாடு மாநில தலைலைவர் நயினார் நாகேந்திரன், திரிஷா என்ற நடிகையைப்பற்றியும் அவதூறு கிளப்புகிறார்! காரைக்காலில் பெண்களின் உயர்வு பற்றி அமித்ஷா பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் இளக்காரமாக பேசியிருக்கிறார்! நேற்றுதான் தமிழிசை அக்கா அவர்கள், விஜய்யை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்! "அண்ணாகூட இராஜியோடு கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்றார்; ஏன், விஜய் எங்களோடு கூட்டணிக்கு வரக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்! "விஜய், திரிஷாவோடு கூட்டணியில் இருக்கிறார்" என்று சொல்லியிருந்தால்கூட பராவாயில்லை, "திரிஷாவோடு கூட்டு குடும்பத்தில் இருக்கிறார் விஜய்" என்று சொல்லி விட்டார் நயினார் நாகேந்திரன் இன்று! என்னதான் குத்துகுத்தென்று குத்தினாலும் பாஜகவை எதிர்த்து எதுவும் பேசமாட்டார் விஜய்! ஏனென்றால் அவருக்கு கொள்கை எதிரிகளைவிட அரசியல் எதிரிகள்தான் முக்கியமாம்! விஜய்யின் கொள்கை அந்தளவுக்குத்தான் பல்லிளிக்கிறது! 41 பேர் மரணமடைந்தபோதும், சனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு பிரச்சினையின்போதும், புலி படத்திற்கு வரி கட்டாததற்கு அபராதம் விதித்தபோதும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், விஜய்யின் மீது பாதுகாப்பான, பொருத்தமான விமர்சனங்களைத்தான் முன் வைத்தார்! காரணம் திராவிடம் என்ற கொள்கை! ஆனால் கொள்கைக்கூறுகள் எதுவுமற்று திமுகவின் மீது பாய்ந்து பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் விஜய்யை திரிஷாகூட இனி மன்னிக்க மாட்டார்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWE மன்னிப்பு கேட்கணும்! எந்தப் பெண்ணின் மனம் புண்படும் வகையில் 0 பேசினாரோ அந்தப் பெண்ணிடம் நயினார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பொதுவெளியில் அவர் பேசுவது RSS பாஜகவின் சானாதன சித்தாந்தத்தின் வெளிபாடு காங்கிரஸ் எம்பி சுதா கடும் கண்டனம் NEWE மன்னிப்பு கேட்கணும்! எந்தப் பெண்ணின் மனம் புண்படும் வகையில் 0 பேசினாரோ அந்தப் பெண்ணிடம் நயினார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பொதுவெளியில் அவர் பேசுவது RSS பாஜகவின் சானாதன சித்தாந்தத்தின் வெளிபாடு காங்கிரஸ் எம்பி சுதா கடும் கண்டனம் - ShareChat
பிறப்பால் நான் ஒரு மலையாள கிறித்தவன் வயிற்றுப் பிழைப்புக்காக எங்க ஆத்தா மேரி கேரள மலையாள அப்பாவை அங்கேயே விட்டிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் ஒரு புதிய அப்பாவை கரம் பிடித்து தூத்துக்குடி பகுதியில் குடியேறினார்... ஏதோ நானும் என் வயிற்றுப் பிழைப்புக்காக ஆரம்ப காலகட்டத்தில் திராவிட கழக மேடைகளில் ஏறி பெரியாரைப் பத்தி புகழ்ந்து பேசி பேசி அரசியலில் எனக்கென ஒரு முகவரியை ஏற்படுத்தி கொண்டு என் அரசியல் வியாபாரத்தை தொடங்கினேன் பின்னர்... ஈழத் தமிழர்களின் மாபெரும் துன்பியல் நிகழ்வை கையில் எடுத்து மாவீரர் பிரபாகரன் பேரை சொல்லி திரள் நிதி என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாதிச்சேன்.. என்னை விட 20 வயசு சின்னப் பொண்ணு அஇஅதிமுக கட்சியின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் பொண்ணை கரைக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டேன்... இப்போ சம்பாதிச்சதை எல்லாம் தக்க வெக்கனும் திரள் நிதியும் தொடர்ந்து வரணும் அப்டின்னா திராவிடத்தை எதிர்த்து ஆரியத்தை தூக்கி பிடித்து அரசியல் செய்ய வேண்டும் இந்துத்துவா சனாதன ஆரிய பாப்பானின் விருப்பப்படி பெரியாருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் எனக்கு இதை விட்டால் வேற வழி தெரியல... பாரத் மாத்தாக்கீ செய் செய் செய் பாரத் மாத்தாக்கீ செய் செய் செய்... மீள் பதிவு #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - கருத்துகளின் கருத்து SuN NBWS 3IP 0!(0 பிரபாகரனே சொன்னாலும் பெரியாரை ஏற்க மாட்டேன் நான் -சீமான் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் உங்கல் ஒருத்து என்சடு 101032095    Su5 VVnnt  leIn கருத்துகளின் கருத்து SuN NBWS 3IP 0!(0 பிரபாகரனே சொன்னாலும் பெரியாரை ஏற்க மாட்டேன் நான் -சீமான் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் உங்கல் ஒருத்து என்சடு 101032095    Su5 VVnnt  leIn - ShareChat
நாம் ஒன்றிய அரசுக்கு கொடுக்கும் வரி பணத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்ப கிடைப்பது ரூ.1 க்கு 27 பைசா. ஆனால் உ.பிக்கு கிடைப்பது ரூ.1 க்கு ரூ.7. அதுவுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பல நிதிகளை முடக்கி வைத்துள்ளனர். பல தேசிய பேரிடர்களுக்கு ஒரு பைசா கொடுக்கவில்லை. இருந்தாலும் பாஜக ஒன்றிய அரசு அறிக்கையின்படி இந்தியாவில் பொருளாராலத்தில் தமிழ்நாடு 2ம் இடம் உ.பி. 14ம் இடம். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Annamalai _update JUST IN வருமான உபரி மாநிலமாக உபி. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான நேற்று 2026-27 நிதிநிலை அரசு பிரதேச செய்தது. இதில் உத்திர அறிக்கைய தாக்கல் 64,457 கோடியுடன் வருமான உபரி பாஜக அரசு மாநிலமாக இருக்கிறது, அதே திமுக அரசின் கீழ் 2025-26- &41,635 வருவாய் தமிழ்நாடு, நிதியாண்டு பற்றாக்குறையுடன் இருக்கிறது. Annamalai _update JUST IN வருமான உபரி மாநிலமாக உபி. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான நேற்று 2026-27 நிதிநிலை அரசு பிரதேச செய்தது. இதில் உத்திர அறிக்கைய தாக்கல் 64,457 கோடியுடன் வருமான உபரி பாஜக அரசு மாநிலமாக இருக்கிறது, அதே திமுக அரசின் கீழ் 2025-26- &41,635 வருவாய் தமிழ்நாடு, நிதியாண்டு பற்றாக்குறையுடன் இருக்கிறது. - ShareChat
இதன் பெயர் தான் பாசிசம் என்பது ...👇😏😏 கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் நீதி துறை முழுவதையும் பாசிச மாக மாற்றியதன் விலைவு தான் இவைகள் அவற்றில் முக்கிய நிகழ்வுகள் 1️⃣உச்ச நீதி மன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து நீதி துறையை காப்பாற்றுங்கள் என்று கூறியது.. 2️⃣உயர் நீதி பதி நியமனங்களில் OBC ST SC நீதி பதிகளின் எண்ணிக்கைகளை 19%சதவீதமாக குறைத்தது 3️⃣வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாபர் மசூதி தீர்ப்பை ஆதாரங்கள் அடிப்படியில் இல்லாமல் நம்பிக்கை அடிப்படியில் வழங்கியது 4️⃣உலக வரலாற்றில் தீர்ப்பு கூறி விட்டு அந்த தீர்ப்பில் கையப்பம் இடாமல் விட்டு விட்டது (பாபர் மசூதி தீர்ப்பில் எந்த நீதி பதியும் கையப்பம் இட வில்லை) 5️⃣உச்ச நீதி மன்ற நீதிபதி மீது பெண் உதவியாளர் பாலியல் வழக்கு பதிவு செய்தது 6️⃣அவர் மீது உள்ள பாலியல் வழக்கை அவரே விசாரணை செய்தது ..🤣 7️⃣நான் மனுஷ்மிரிதி யை வைத்து தான் தீர்ப்பு கூறுவேன் என்று தீர்ப்பு எழுதுவது இவ்வாறாக இந்த நாட்டின் நீதி துறை முழுவதையும் இந்த பாசிச அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அழித்தே விட்டது...😷😷🤦‍♂️🤦‍♂️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWS UPDATE செய்திகள் மீதான உயர் நீதிமன்ற நீதிபதிகள்  புகார்கள் அதிகரிப்பு! [ರ9; உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2016 ஆம் ஆண்டு 729 புகார்களும் 2024 ஆம் ஆண்டு 1,170 புகார்களும், 2025 ஆம் ஆண்டு 1,102 புகார்களும் வந்துள்ளது இந்த கணக்குகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 8,630 புகார்கள் பதிவாகியுள்ளன நாபாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சட்டத்துறை மேக்வால் எழுத்து மூலம் பதில்! அமைச்சர் அர்ஜுன் ராம் ೧xo@: Kalaignar News kalaignarseithigalcom 13.02.2026 WWWG NEWS UPDATE செய்திகள் மீதான உயர் நீதிமன்ற நீதிபதிகள்  புகார்கள் அதிகரிப்பு! [ರ9; உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2016 ஆம் ஆண்டு 729 புகார்களும் 2024 ஆம் ஆண்டு 1,170 புகார்களும், 2025 ஆம் ஆண்டு 1,102 புகார்களும் வந்துள்ளது இந்த கணக்குகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 8,630 புகார்கள் பதிவாகியுள்ளன நாபாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சட்டத்துறை மேக்வால் எழுத்து மூலம் பதில்! அமைச்சர் அர்ஜுன் ராம் ೧xo@: Kalaignar News kalaignarseithigalcom 13.02.2026 WWWG - ShareChat
பாஜகவின் இந்தி, சமற்கிருதத் திணிப்பை பொருட்படுத்தத் தேவையில்லை, சோறுதான் முக்கியம் என்கிற நிலைக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சி சென்றதுதான் கொடுமையிலும் கொடுமை! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - USIIN புதிய தலைமுறை பெயரா முக்கியம் 99 காந்தியோ. ராமரோ. காந்தி பெயரை வைத்தால் என்ன ? ராமர் பெயரை வைத்தால் திட்டம்தான் என்ன? ுக்கிறது? முக்கியம்; பெயரில் என்ன பொறுத்தவரை நூறுநாள் வேலைத்திட்டம்; எங்களைப் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் ராமன் சோறு கிடைத்தால் போதும் என்ன? எங்களுக்கு விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் பேச்சு 12.02.2026 Puthiyathalaimurai com USIIN புதிய தலைமுறை பெயரா முக்கியம் 99 காந்தியோ. ராமரோ. காந்தி பெயரை வைத்தால் என்ன ? ராமர் பெயரை வைத்தால் திட்டம்தான் என்ன? ுக்கிறது? முக்கியம்; பெயரில் என்ன பொறுத்தவரை நூறுநாள் வேலைத்திட்டம்; எங்களைப் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் ராமன் சோறு கிடைத்தால் போதும் என்ன? எங்களுக்கு விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் பேச்சு 12.02.2026 Puthiyathalaimurai com - ShareChat
இதுதான் உண்மை. இதுதான் நாடகம். ஒரு முன்னாள் பாகிஸ்தானி முஸ்லிம் கோடீஸ்வரன் — ஒரு பிரபல திரைப்பட நடிகை — அந்த நடிகையின் கணவர் மீது porn தொழில் தொடர்பான குற்றச்சாட்டுகள் — இப்போது கணவன்-மனைவி இருவருமே ₹60 கோடி மோசடி வழக்கை எதிர்கொள்கிறார்கள். (reported) ஆனால் பாருங்கள்… Z+ பாதுகாப்பு வைத்திருக்கும் மோகன் பகவத் அவர்களோடு சிரித்துக்கொண்டு, ஜாலியாக நேரம் கழிக்கிறார். அங்கே elite கூட்டம் party. இங்கே நீங்கள்? 👉 இந்து–முஸ்லிம் சண்டை. 👉 மத வெறி. 👉 WhatsApp யுத்தம். மேலே இருப்பவர்கள் கோடிகளில் விளையாடுகிறார்கள். நீங்கள் கீழே மத அடையாளத்தில் மோதிக்கொள்கிறீர்கள். இதுதான் அவர்களுக்குத் தேவையானது. மக்கள் பிரிந்திருக்க வேண்டும். அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். 🔥 மோசடி செய்தாலும் சரி 🔥 வழக்கில் சிக்கினாலும் சரி 🔥 elite circle safe. ஆனால் சாதாரண மக்கள்? விலை உயர்வு. வேலை இழப்பு. வெறுப்பு அரசியல். Wake up. உங்களை Hindu–Muslim ஆகப் பிரித்து, அவர்கள் rich–richer ஆகிறார்கள். இதுதான் street truth #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ೧೧ பிரித்து உங்களை Hindu Muslim ஆகப் அவர்கள் rich richer ஆகிறார்கள். ೧೧ பிரித்து உங்களை Hindu Muslim ஆகப் அவர்கள் rich richer ஆகிறார்கள். - ShareChat
இந்துவா மாறலாம்... ஆனா 'சாதி' மாறக்கூடாதாம்! இது என்ன புது உருட்டு தாத்தா? 🧐 ​சங்பரிவார் தலைவர் மோகன் பகவத் ஐயாவின் லேட்டஸ்ட் தத்துவத்தை பார்த்தீங்களா? "யார் வேணும்னாலும் இந்துவா மாறலாம், ஆனா யாரும் சாதி மாற முடியாது" - அப்படின்னா என்ன அர்த்தம்? ​SC - SC-ஆகவே இருக்கணும். ​BC - BC-ஆகவே இருக்கணும். ​ஆனா நீங்க மட்டும் பிராமணரா இருந்துட்டு கலெக்டர், இன்ஜினியர், டாக்டர், பேங்க் மேனேஜர்னு எல்லா வேலைக்கும் போவீங்க? உங்க தர்மப்படி மந்திரம் ஓதுறது, யாகம் பண்றதுதானே உங்க வேலை? அதை விட்டுட்டு எதுக்குய்யா காலேஜ் பக்கம் வந்தீங்க? நீங்க எல்லா தொழிலையும் செய்யலாம், ஆனா மத்தவன் மட்டும் அவன் பரம்பரை தொழிலையே செஞ்சுட்டு இருக்கணுமா? இதுக்கு பேருதான் 'சமத்துவம்' இல்லாத சனாதனம்ங்கிறதா? 🤡 ​இந்தி 'இம்சை' மற்றும் இரட்டை வேடம்! 🐍 ​"நாங்க இங்கிலீஷ் எதிரி இல்லை, ஆனா மத்தவங்க இந்தி படிக்கணும்" - இது என்னடா அதிகாரம்? ​உங்க வீட்டு பிள்ளைங்க மட்டும் ஆங்கிலம் படிச்சு வெளிநாட்டுல செட்டில் ஆவாங்க. ​ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வீட்டு பிள்ளைங்க மட்டும் பணக்கார முஸ்லிம்களை கல்யாணம் பண்ணுவாங்க (இது உலகறிந்த உண்மை!). ​ஆனா, பாவம் நம்ம ஊரு பசங்க மட்டும் சாதி வெறியில அடிச்சுக்கிட்டு சாகணுமா? ​உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தாத்தா? 🍅 ​இந்துக்களே உஷார்! 📢 ​இந்துவா இருக்கறதுனால நமக்கு வரி குறையப்போகுதா? இல்ல தனி சட்டம் தான் இருக்கா? அப்புறம் எதுக்கு இந்த பிரித்தாளும் சூழ்ச்சி? ​நிஜம்: அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் - இது எதுவுமே இந்திலயோ சமஸ்கிருதத்துலயோ இல்லை. உருப்படியா வரணும்னா ஆங்கிலம் படிங்க! ​எச்சரிக்கை: மதம் மாறினால் எச்சரிக்கை விடுற இவங்க, சாதியை ஒழிக்க விடமாட்டாங்க. ஏன்னா அந்த 'கோடு' தான் அவங்க கோட்டை! 🏰 ​சோசலிசத்தை அழிச்சுட்டு, சனாதனத்தை உள்ள விடுற கூட்டத்தை அடையாளம் காணுங்க. ​காதல் பொதுவானது, மனிதநேயம் தான் முக்கியம். இந்த "ஒரே நாடு, ஒரே சாதி (பிராமண சாதி)" கனவு காணுறவங்களுக்கு இளைஞர்கள் சீக்கிரம் முடிவு கட்டுவாங்க! 🤜💥 ​உழைப்பவன் ஒரு சாதி... ஒட்டுண்ணி ஒரு சாதி! #SanatanaDharma #SocialJustice #AntiHindiImposition #Equality #RSSRealityCheck நவீன நாடோடி #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - TheBoss RSS Leader Corllege Wealthy Muslim English English Hindi 900 ஹிந்துவாகமாறலாம் SC BC SC BC 0C TheBoss RSS Leader Corllege Wealthy Muslim English English Hindi 900 ஹிந்துவாகமாறலாம் SC BC SC BC 0C - ShareChat