DMK Athoor
ShareChat
click to see wallet page
@dmk_athoor
dmk_athoor
DMK Athoor
@dmk_athoor
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Athoor Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 166, 205, 210, 278, 295, 123, 124, 292, 209 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmkdindigul
dmkdindigul - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய ஹறிவாக்குச்சாவடி 6[60[ na 444][[ தபிற்நாடு  தஜகுனியிம @8b3166.205.210,278.295123.24.2926209 ஆத்தூர் n சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய ஹறிவாக்குச்சாவடி 6[60[ na 444][[ தபிற்நாடு  தஜகுனியிம @8b3166.205.210,278.295123.24.2926209 ஆத்தூர் n சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 78, 93, ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிய வெறிவாக்குச்சாவடி 61601 ్త Hoauonle தமிழ்நியாதுு 'ocm /aa5ச வற்றிவாக்குச்சாவடி ಗಇe தயிமநாடு குனியாச ஆத்தூர் சட்டமன்ற தொகுதி (uned- 7893)| வாக்குச்சாவடி திமுக வெற்றி தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிய வெறிவாக்குச்சாவடி 61601 ్త Hoauonle தமிழ்நியாதுு 'ocm /aa5ச வற்றிவாக்குச்சாவடி ಗಇe தயிமநாடு குனியாச ஆத்தூர் சட்டமன்ற தொகுதி (uned- 7893)| வாக்குச்சாவடி திமுக வெற்றி - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, சித்தையன் கோட்டை பேரூராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ் ₹1637.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ₹62.50 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்  நாட்டும் விழாவினை தொடங்கி வைத்தார். #dmkdindigul
dmkdindigul - வட்டம் முக உசவு மற்றம் நகாபொடுள் மாண்டிழ ஸ்டாலின் ஆத்தூர் கட்டட நையம் ஊா சியசாமி முகஸ்பாலின் 0091 609910 (ಖ' 02,50031  வட்டம் முக உசவு மற்றம் நகாபொடுள் மாண்டிழ ஸ்டாலின் ஆத்தூர் கட்டட நையம் ஊா சியசாமி முகஸ்பாலின் 0091 609910 (ಖ' 02,50031 - ShareChat
ஆத்தூர் ஒன்றியத்தில் ரூ.98 கோடி மதிப்பீட்டில் நவீனமுறையில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி! மாண்புமிகு அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் முயற்சியில் அமைகிறது! #dmkdindigul
dmkdindigul - ShareChat
கிராம ஊராட்சிகளில் கழகக் கொடியேற்றும்போது கட்சித் தொண்டர்களின் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது! ரெட்டியார் சத்திரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் - மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் பேச்சு! #dmk4tn #dmk4tn
dmk4tn - கிராம ஊராட்சிகளில் கழகக் கொடியேற்றும்போது கட்சித் தொண்டர்களின் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது ! ரெட்டியார் சத்திரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் - அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு ! ஆத்தூர் , செப் . 1- ஊராட்சியில் நடைபெற்ற கிராம ஊராட்சிகளில் கொடியேற்று விழாவிற்கு தி.மு.க. கொடிகளை ஏற் ஒன்றிய பெருந்தலைவர் றும் போது கட்சித் தொண் ப.க.சிவகுருசாமி தலைமை டர்களின் ஒற்றுமை மன தாங்கினார் . திண்டுக்கல் திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது எம்.பி.ப. வேலுச்சாமி , திண் என்று நீலமலைக்கோட்டை டுக்கல் கிழக்கு மாவட்ட மற்றும் புதுச்சத்திரம் அண் தி.மு.க. பொருளாளர் கு.சத் ணாநகர் காலனியில தியமூர்த்தி முன்னிலை தி.மு.க. கொடிக்கம்பத்தில் வகித்தார் . இதுபோல புதுச் கொடியேற்றிப் பேசுகை சத்திரம் ஊராட்சி அண் யில் ஊரக வளர்ச்சித்துறை ணாநகர் அருந்ததியர் கால அமைச்சர் இ.பெரியசாமி னியில் கொடியேற்றிவிட்டு குறிப்பிட்டார் . கழகத் தொண்டர்கள் மத்தி ஊரக வளர்ச் திண்டுக்கல் மாவட்டம் யில் பேசிய ரெட்டியார்சத்திரம் ஒன்றிசித்துறை அமைச்சர் ஐ.பெரி யம் நீலமலைக்கோட்டை யசாமி , மற்றும் புதுச்சத்திரம் கிராமங்களுக்குச் செல் ஊராட்சிக்கு உட்பட்டலும் போது அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் கொடிக்கம்பத்தில் திமுக நலத்திட்ட உதவிகளை கொடியேற்றும் போது துவக்கி வைக்க வந்த ஊரக கருத்து வேறுபாடுகளை வளர்ச்சித்துறை அமைச்சர் மறந்த திமுக தொண்டர் ஐ.பெரியசாமி அப்பகுதி கள் , நிர்வாகிகள் ஒற்றுமை யில் உள்ள கழகக் கொடிக் யுடன் கொடியேற்றும் கம்பத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியில் கலந்துகொள் வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது . காரணம் அண் ணாவில் தொடங்கி தமிழி னார் . நீலமலைக்கோட்டை ஆட்சி கழகத்தலைவர் அவர்க னத்தலைவர் முத்தமிழ் அறி ஞர் கலைஞர் அவர்களால் பாதுகாக்கப்பட்டு இன்று திராவிடமாடல் நாயகன் மு.க.ஸ்டாலின் ளால் இந்தியாவில் பெரு மைமிகு இயக்கமாக உரு வெடுத்துள்ள திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் கொடியை ஒவ்வொரு முறை ஏற்றும் போது எங் களை பெருமை அடையச் செய்கிறது ” என்றார் . நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப் பினர் மாவட்ட இளைஞ ரணிதுணை அமைப்பாளர் ப.ராஜேஸ்பெருமாள் , தி.மு.க. நிர்வாகி அம்பை ரவி , ஒன்றிய பெருந்தலைவர் வரி , மாவட்ட ஊராட்சி துணைப் ராஜேஸ் உறுப்பினர் சுப்புலெட்சுமி , புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி , துணைத்தலைவர் கிருஷ்ண வேனி காளியப்பன் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப் பட்டி அருண்ஜெகநாதன் , கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி , மாணவரணி அமைப்பாளர் செல்வம் , மாவட்ட பிரதிநிதி இளங் கோவன் , வார்டு உறுப்பி னர் சண்முகதாய் , அண்ணா நகர் கிளைச்செயலாளர்கள் ஆறுமுகம் , பெருமாள் , முன்னாள் தி.மு.க. ஊராட்சி மூர்த்தி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் . செயலாளர் - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம்,  குருநாதநாயக்கனூர் ஊராட்சி குருநாதநாயக்கனூரில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - 4 4 - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி ஆசாரி புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - 5-31 5-31 - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி அய்யம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் 'நமக்கு நாமே திட்டம் 2023 -24' மூலம் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை மற்றும் சிறு பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி மற்றும் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சி புதுஎட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் நீலமலைக்கோட்டை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். #dmkdindigul
dmkdindigul - REDMI NOTHI ? PRO 56 ARK RAMESHULL திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் , பலக்கனூத்து ஊராட்சி , புதுஎட்டமநாயக்கன்பட்டி , பகுதி நேர ரேசன்கடை திறப்பு விழா இடம் : புதுஎட்டமநாயக்கன்பட்டி நாள் : 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை தலைமை : முனைகள் மொ.நா.பூங்கொடி இஆய திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் புதிய நியாணிலைக்கடையை திறந்து வைத்து , குடுமிய அடைதரர்களுக்கு விடுவோத்தை வக்கி வைத்து சிறப்ருைள் இ.பெரியசாமி : மாண்புமிகு . ஊரக வளர்ச்சித்துறை ர் வயர் இண்புமிகு . அர.சக் உணவு மற்றும் உண எண்புமிகு . KR . பொ கூட்டுறவுச் I.P. முனி = கண்டும் கே மண் P R BIL துெவசசையம் முங்க ப் ஆர் மச்சர் MOURJAR 27/08/2023 18:36 - ShareChat
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி செட்டியபட்டியில் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். #TNBreakfastScheme #dmkdindigul
dmkdindigul - த vivo V23e .. ட --80g 25 , 2023 , DUÉO முதலமைச்சர் நான் : 25.08.202 | ஆத்தூர் ஊராட்சி ஒன்றியா , திண்டுக்கல் மாவட்டம் - ShareChat