சரவணகுமார்©183
ShareChat
click to see wallet page
@ssk183sivam
ssk183sivam
சரவணகுமார்©183
@ssk183sivam
தமிழ் கடவுள் முருகன் துணை
#🌹Happy Wednesday #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏வணக்கம்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌹Happy Wednesday - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌹Happy Wednesday
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மனமே தினமும் உன் சிந்தனைக்கு பிப்ரவரி |8 telUnnaMudiyum ன்னால் முடியும் டெலிகிராம் குழு 0 பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஒருவனுக்குத் வந்த காலத்தில் செய்த துன்பம் உதவி சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி உலகத் தை விடப் பெரியதாகும் ] ~రal6iT@ali . நல்லவனாக இரு பணம் மட்டுமே வாழ்க்கையல்ல நன்மையும் தெய்வ பக்தியுமே நமக்கு போதுமா క్షే -சுவாமி விவேகானந்தர்  து. உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே செலவு செய்வது கூபாது பிறருக்கு இயன்ற உதவி களைச் செய்ய முன்வர வேண்டும் -மகாத்மா காந்தி కే கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் எந்த செயலையும் சரிவர செய்ய இயலாது எப்- போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் ங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள்  9 ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.  -நபிகள் நாயகம் சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் ஆனால்  தலையிட்டுக் கொண்டே இருப்பான் ` -பைபிள் மொழிகள்  மனமே தினமும் உன் சிந்தனைக்கு பிப்ரவரி |8 telUnnaMudiyum ன்னால் முடியும் டெலிகிராம் குழு 0 பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஒருவனுக்குத் வந்த காலத்தில் செய்த துன்பம் உதவி சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி உலகத் தை விடப் பெரியதாகும் ] ~రal6iT@ali . நல்லவனாக இரு பணம் மட்டுமே வாழ்க்கையல்ல நன்மையும் தெய்வ பக்தியுமே நமக்கு போதுமா క్షే -சுவாமி விவேகானந்தர்  து. உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே செலவு செய்வது கூபாது பிறருக்கு இயன்ற உதவி களைச் செய்ய முன்வர வேண்டும் -மகாத்மா காந்தி కే கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் எந்த செயலையும் சரிவர செய்ய இயலாது எப்- போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் ங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள்  9 ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.  -நபிகள் நாயகம் சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் ஆனால்  தலையிட்டுக் கொண்டே இருப்பான் ` -பைபிள் மொழிகள் - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
@அமானுஷ்யம்@( HORROR ) - மனமே தினமும் உன் சிந்தனைக்கு பிப்ரவரி |8 telUnnaMudiyum ன்னால் முடியும் டெலிகிராம் குழு 0 பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஒருவனுக்குத் வந்த காலத்தில் செய்த துன்பம் உதவி சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி உலகத் தை விடப் பெரியதாகும் ] ~రal6iT@ali . நல்லவனாக இரு பணம் மட்டுமே வாழ்க்கையல்ல நன்மையும் தெய்வ பக்தியுமே நமக்கு போதுமா క్షే -சுவாமி விவேகானந்தர்  து. உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே செலவு செய்வது கூபாது பிறருக்கு இயன்ற உதவி களைச் செய்ய முன்வர வேண்டும் -மகாத்மா காந்தி కే கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் எந்த செயலையும் சரிவர செய்ய இயலாது எப்- போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் ங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள்  9 ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.  -நபிகள் நாயகம் சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் ஆனால்  தலையிட்டுக் கொண்டே இருப்பான் ` -பைபிள் மொழிகள்  மனமே தினமும் உன் சிந்தனைக்கு பிப்ரவரி |8 telUnnaMudiyum ன்னால் முடியும் டெலிகிராம் குழு 0 பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஒருவனுக்குத் வந்த காலத்தில் செய்த துன்பம் உதவி சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி உலகத் தை விடப் பெரியதாகும் ] ~రal6iT@ali . நல்லவனாக இரு பணம் மட்டுமே வாழ்க்கையல்ல நன்மையும் தெய்வ பக்தியுமே நமக்கு போதுமா క్షే -சுவாமி விவேகானந்தர்  து. உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே செலவு செய்வது கூபாது பிறருக்கு இயன்ற உதவி களைச் செய்ய முன்வர வேண்டும் -மகாத்மா காந்தி కే கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் எந்த செயலையும் சரிவர செய்ய இயலாது எப்- போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் ங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள்  9 ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.  -நபிகள் நாயகம் சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் ஆனால்  தலையிட்டுக் கொண்டே இருப்பான் ` -பைபிள் மொழிகள் - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢
@அமானுஷ்யம்@( HORROR ) - உனதுதேவைகளேஎன்னவென்று உனக்குதெரியாதபோது உனது தலைவனைஎப்படிசரியானவராக தேர்ந்தெடுப்பாய்? உனதுதேவைகளேஎன்னவென்று உனக்குதெரியாதபோது உனது தலைவனைஎப்படிசரியானவராக தேர்ந்தெடுப்பாய்? - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
@அமானுஷ்யம்@( HORROR ) - பழத்தின் நன்மைகள் நெல்லிக்காய் வைட்டமின் சிநிறைந்தது, நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது இதய வைட்டமின் சி ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு ve இரத்த ஒட்டத்தை சக்தியை ஆதரிக்கிறது ஆதரிக்கிறது 0 பவப்புடுத்துகிறது  செரிமானம் மற்றும் மற்றும் முடி உதிர்வைக் குடல் ஆரோக்கியத்தை குறைக்கிறது ஆதரிக்கிறது  சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு கல்லீரல் நச்சுத்தன்மையை 110 நீக்க உதவுகிறது Powerful antioxidant protection இரத்தசர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது பழத்தின் நன்மைகள் நெல்லிக்காய் வைட்டமின் சிநிறைந்தது, நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது இதய வைட்டமின் சி ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு ve இரத்த ஒட்டத்தை சக்தியை ஆதரிக்கிறது ஆதரிக்கிறது 0 பவப்புடுத்துகிறது  செரிமானம் மற்றும் மற்றும் முடி உதிர்வைக் குடல் ஆரோக்கியத்தை குறைக்கிறது ஆதரிக்கிறது  சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு கல்லீரல் நச்சுத்தன்மையை 110 நீக்க உதவுகிறது Powerful antioxidant protection இரத்தசர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது - ShareChat
கண்ணகி நகர் சமூக நல மையமே கவலைகிடமா கிடக்கு... பிளீச்சீங்க் பவுடர் அமைச்சரும்... மாரத்தான் அமைச்சரும் என்ன புலுக போறோங்களோ... #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - கண்ணகி நகர் சமூக நல மையம்: போதிய வசதிகளின்றி தவிக்கும் மக்கள்! கண்ணகி நகர் மையத்தின் மக்கள் தற்போதைய சந்திக்கும் பாதிப்புகள் அவல நிலை சிகிச்சைக்காகத்தனியார் லட்சம் மக்களின் 1 கிளினிக்குகளுக்குச் வாழ்வாதாரம் செல்லும் அவலம் கண்ணகி நகர் எழில் நகர் மற்றும் வட்சம் கனாமி நகரைச் சேர்ந்த சமார் மருத்துவர்கள் தாமதமாக வருவதால்  ஏழை மக்கள் வேறு வழியின்றித் மக்களுக்கு இந்த ஒரு மையமே தனியார் கிளினிக்குகளை நாடிச் முக்கிய ஆதாரமாகும் செல்வ வேண்டியுள்ளது  துண்டுச் சீட்டில்  கிடங்காக மாறிய மருந்துச் சீட்டுகள்  குழந்தைகள் வார்டு முறையான ஒபி (OP) சீட்டுகள் முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் 4A இல்வாததால் பழைய காகிதத் வார்டு கடந்த ஓராண்பாக மருத்துவ டுகளில் மருத்துவர்கள் மருந்துகளை  0~ துண் உபகரணங்களை வைக்கும் எழுதிக் கொடுக்கின்றனர் கிடங்காகப் பயன்படுத்தப்படுகிறது ` API ೫-Gum செயல்படாத  சிறப்பு மருத்துவர்கள்  طا ںیباخ எக்ஸ்-ரே அறை பற்றாக்குறை பழுது  மகப்பேறு எக்ஸ்-ரே அறை மற்றும் ஆய்வகங்கள் மருத்துவர் வாரத்தில் பூட்டப்பட்டோ அல்லது தொழில்துட்ப  மூன்று நாட்கள் மட்டுமே வருவதால் வல்லுநர்கள் இல்லாமவோ கர்ப்பிணிப் பெண்கள் மிருந்த  கிடக்கின்றன. சிரமத்திற்கு உள்ளாகின்றனர்  Arappor Ivaxkam கண்ணகி நகர் சமூக நல மையம்: போதிய வசதிகளின்றி தவிக்கும் மக்கள்! கண்ணகி நகர் மையத்தின் மக்கள் தற்போதைய சந்திக்கும் பாதிப்புகள் அவல நிலை சிகிச்சைக்காகத்தனியார் லட்சம் மக்களின் 1 கிளினிக்குகளுக்குச் வாழ்வாதாரம் செல்லும் அவலம் கண்ணகி நகர் எழில் நகர் மற்றும் வட்சம் கனாமி நகரைச் சேர்ந்த சமார் மருத்துவர்கள் தாமதமாக வருவதால்  ஏழை மக்கள் வேறு வழியின்றித் மக்களுக்கு இந்த ஒரு மையமே தனியார் கிளினிக்குகளை நாடிச் முக்கிய ஆதாரமாகும் செல்வ வேண்டியுள்ளது  துண்டுச் சீட்டில்  கிடங்காக மாறிய மருந்துச் சீட்டுகள்  குழந்தைகள் வார்டு முறையான ஒபி (OP) சீட்டுகள் முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் 4A இல்வாததால் பழைய காகிதத் வார்டு கடந்த ஓராண்பாக மருத்துவ டுகளில் மருத்துவர்கள் மருந்துகளை  0~ துண் உபகரணங்களை வைக்கும் எழுதிக் கொடுக்கின்றனர் கிடங்காகப் பயன்படுத்தப்படுகிறது ` API ೫-Gum செயல்படாத  சிறப்பு மருத்துவர்கள்  طا ںیباخ எக்ஸ்-ரே அறை பற்றாக்குறை பழுது  மகப்பேறு எக்ஸ்-ரே அறை மற்றும் ஆய்வகங்கள் மருத்துவர் வாரத்தில் பூட்டப்பட்டோ அல்லது தொழில்துட்ப  மூன்று நாட்கள் மட்டுமே வருவதால் வல்லுநர்கள் இல்லாமவோ கர்ப்பிணிப் பெண்கள் மிருந்த  கிடக்கின்றன. சிரமத்திற்கு உள்ளாகின்றனர்  Arappor Ivaxkam - ShareChat
🔴 ⚠️ விழித்துக்கொள்! அதிகாரம் உன் கையில்! 💀 உன்னிடம் சாப்பாட்டையே கொடுத்தாலும் உனக்குச் சாப்பிடத் தெரிய வேண்டும். அதையும் நீ முதலாளியிடம் கொடுத்து, "எனக்கு ஊட்டிவிடு" என்று சொன்னால், உனக்கு மிஞ்சுவது எச்சில்தான்! குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவிருக்கிறதா? பூனைகளிடம் அப்பம் கிடைத்தது; அதை ஆளுக்குக் கொஞ்சம் என்று சண்டையில்லாமல் பகிர்ந்து உண்ணத் தெரியவில்லை. அந்தப் பூனைகள் குரங்கிடம் கொடுத்துப் பங்கிடச் சொன்னதால் என்ன ஆனது? குரங்கு முழுவதையும் தின்றது! அதே நிலைதான் இன்றும்... ஜனநாயகத்தை உருவாக்கும் 'வாக்கு' உன் கையில் இருக்கிறது. ஆனால் நீயோ, கட்சி என்னும் பிரிவினையை உருவாக்கி, அதிகாரத்தை மீண்டும் ஒரு முதலாளியிடம் கொடுத்து "நிர்வகித்துத் தா" என்று கேட்கிறாய். அப்புறம் எப்படி ஜனநாயகம் மிஞ்சும்? ஜனநாயகம் அந்த முதலாளியின் வாய்க்குள் சென்றுவிடும்... உனக்கு மிஞ்சுவது அந்த 'முதலாளித்துவம்' என்னும் அடிமைத்தளை மட்டுமே! கசப்பான உண்மைகள்: • கட்சி என்ற பிரிவினை: மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், அரசியல்வாதி/முதலாளி) லாபம் அடைகிறது. • நிர்வாகப் பலவீனம்: சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத சமூகம், எப்போதுமே ஒரு எஜமானரைத் தேடுகிறது. • முதலாளித்துவத்தின் வெற்றி: ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஆனால் அது இன்று முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. "உன் மூளையைப் பயன்படுத்தாதவரை, உன் வாக்கு உனக்குக் குழி தோண்டும் கருவியே தவிர, முன்னேற்றத்திற்கான ஏணி அல்ல!" #PowerOfVote #PoliticalAwareness #DemocracyInDanger #WakeUpTamilNadu #ModernSlavery #NoMoreCorruption #விழிப்புணர்வு #வாக்குரிமை #ஜனநாயகம் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🔴 ⚠️ விழித்துக்கொள்! அதிகாரம் உன் கையில்! 💀 உன்னிடம் சாப்பாட்டையே கொடுத்தாலும் உனக்குச் சாப்பிடத் தெரிய வேண்டும். அதையும் நீ முதலாளியிடம் கொடுத்து, "எனக்கு ஊட்டிவிடு" என்று சொன்னால், உனக்கு மிஞ்சுவது எச்சில்தான்! குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவிருக்கிறதா? பூனைகளிடம் அப்பம் கிடைத்தது; அதை ஆளுக்குக் கொஞ்சம் என்று சண்டையில்லாமல் பகிர்ந்து உண்ணத் தெரியவில்லை. அந்தப் பூனைகள் குரங்கிடம் கொடுத்துப் பங்கிடச் சொன்னதால் என்ன ஆனது? குரங்கு முழுவதையும் தின்றது! அதே நிலைதான் இன்றும்... ஜனநாயகத்தை உருவாக்கும் 'வாக்கு' உன் கையில் இருக்கிறது. ஆனால் நீயோ, கட்சி என்னும் பிரிவினையை உருவாக்கி, அதிகாரத்தை மீண்டும் ஒரு முதலாளியிடம் கொடுத்து "நிர்வகித்துத் தா" என்று கேட்கிறாய். அப்புறம் எப்படி ஜனநாயகம் மிஞ்சும்? ஜனநாயகம் அந்த முதலாளியின் வாய்க்குள் சென்றுவிடும்... உனக்கு மிஞ்சுவது அந்த 'முதலாளித்துவம்' என்னும் அடிமைத்தளை மட்டுமே! கசப்பான உண்மைகள்: • கட்சி என்ற பிரிவினை: மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், அரசியல்வாதி/முதலாளி) லாபம் அடைகிறது. • நிர்வாகப் பலவீனம்: சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத சமூகம், எப்போதுமே ஒரு எஜமானரைத் தேடுகிறது. • முதலாளித்துவத்தின் வெற்றி: ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஆனால் அது இன்று முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. "உன் மூளையைப் பயன்படுத்தாதவரை, உன் வாக்கு உனக்குக் குழி தோண்டும் கருவியே தவிர, முன்னேற்றத்திற்கான ஏணி அல்ல!" #PowerOfVote #PoliticalAwareness #DemocracyInDanger #WakeUpTamilNadu #ModernSlavery #NoMoreCorruption #விழிப்புணர்வு #வாக்குரிமை #ஜனநாயகம் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ்
🔴எங்களை பற்றிய விளக்கம் தயவு கூர்ந்து முழுவதும் படிக்கவும்.. எங்களின் நோக்கம் ஒன்றே மக்கள் எந்த நோயும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்... அதற்காக மட்டும் தான் இந்த முக நூல் பக்கம் தொடங்கப்பட்டது மக்களை அச்*சுறுத்தும் நோக்கத்தில் எங்களின் பதிவு இருக்காது .. பல பதிவுகள் இந்த உணவு முறையை எப்படி கார்*பரேட்டுகள் நம்மை அடிமை செய்து வைத்துள்ளனர் என்பதை விளக்குவதற்காக மட்டுமே! நாளுக்கு நாள் நோய்கள் பெருகி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றதே தவிர நோய்கள் குணமானதாக கேள்விபடவில்லை... ஏனென்றால் நம் உணவு முறையை மாற்றி கட்டமைத்து வைத்து உ*ள்ளனர். பட்டிக்காட்டான் என்று முத்திரை குத்தி வேப்பக்குச்சியில் பல் விளக்கியவனை செயற்கை பற்பசையில் ரசாயனங்களை கொடுத்தான் கம்மங்கூல் குடித்தவனை பீட்சா என்ற பெயரில் பல ரசாயனங்களை பர*ப்பினான் நாட்டு காய்கறிகளை அழித்து மிக வேகமான மகசூல் என செயற்கை விதைகளை பரப்பி என் பாரம்பரிய விதைகளை அழித்து கொண்டுள்ளா*ன் இதை எனது மனம் ஏற்கவில்லை இப்படி எல்லாமே பணத்*தை வைத்து மனிதனை அடி*மை படுத்தி எந்த கெட்ட பழக்கம் இல்லாதவன் கூட நோய்களால் அவதிவடுவதை என்னால் பார்க்க முடியவில்லை அதற்காகவே எங்களது பக்கம்... இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் மீண்டும் நம் பாரம்பரிய உணவு முறைக்கு செல்ல வேண்டும் ... நாம் கிராம புற சந்தைகளில் கிடைப்பது கூட ஹைபிரிட் காய்கறியாக மாறி விட்ட சூழ்நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் ... இந்த நிலை இலு*மினாட்டிகளால் திட்டமிட்டு பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகிறது ... எல்லாம் வேகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக அனைத்தையும் அடி*மையாக்கியுள்ளனர்.. உலகில் நடக்கும் மாற்றங்களை கண்டு ப*யப்பட தேவையில்லை ... நாம் மீண்டும் நம் பாரம்பரிய விதைகளை தேடி நம் வாழ்வில் மரபு நாட்டு காய்கறிகளை சேர்த்தால் போதும் எத்தனை சூழ்ச்சிகள் காலங்கள் மாறினாலும் நம்*மை ஒன்றும் செய்ய இயலாது ... யாரும் பயப்பட தேவையில்லை நம் பாரம்பரிய உணவு முறைத்கு மாறினால் எல்லாம் மாறும் ..இது ஒன்றை கடைபிடித்தால் எல்லாமே மாறும்.. விளம்பரத்தில் காண்பிக்கும் எதையும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.. அடுத்த சந்ததி நல்வழியில் வாழ நாம் மாற்றத்தை முனெடுப்போம்.. அவ்வப்பபோது உலக அரசியல் பதிவுகள் உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே! வாழ்நாள் 60 ஆண்டுகள் தான் என உங்களை நம்ப வைத்து உள்*ளனர் ... சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி நோய் வந்து இற*ப்பது தான் வாழ்க்கை என உளவியல் ரீதியாக ந*ம்ப வைத்துள்ளனர்.. மனிதனின் ஆயுட்கால்ம் 100 ஆண்டுகள் மேல் .... உலகை ஆள்பவர்க*ளை பற்றி கவலை தேவையில்லை ... நாம் உணவு முறையை மாற்றினால் போதும் எல்லாம் மாறும்... யாராலும் நம் மாற்றத்தை தடு*க்க இயலாது.. எங்கள் பதிவுகள் யாரையும் அல்லது தனிப்பட்ட நபரை தாக்குவதோ கிடையாது .... இழந்த இயற்கையை மீட்டெடுப்போம் ... கார்*பரேட் சதியில் இருந்து இயற்கை உணவை மீட்போம்.. நாம் ஒன்றினைந்து இயற்கை உணவு முறையை மீட்டெடுத்தால் அடுத்த சந்ததிக்கு இந்த உலகை அற்புத உலகமாக கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே... எதையும் பாரத்து பயம் கொ*ள்ள வேண்டாம் .... மாற்றம் ஒன்று போதும் உணவு முறை ... எல்லாம் தானாக மாறி விடும்.. தற்சார்பு முறையில் நாட்டு விதைகளை வைத்து விவசாயம் செய்தால் எத்தனை கொ*டிய வைரஸ்கள் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது... உங்களை பயமு*றுத்தி தான் கார்பரேட்டுகள் வியாபாரம் செய்கின்றனர்.. உங்கள் ப*யமே அவர்களின் பலம் ... மாற்றத்தை முன்னெடுப்போம் மகிழ்வுடன் அடுத்த தலைமுறைக்கு இந்த உலகை கொடுப்போம்.. -கலியுகம் குழு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻Happy Tuesday