முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள் போராடியவர்கள் அல்ல திமுக நடத்திய நாடகம் என்று அம்பலப்படுத்தி உள்ளது தூய்மை பணியாளர்கள் போராடியவர்கள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களை கைது செய்து அழைத்து சென்று இரவு விடிய நான்கு மணி வரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் காவல்துறையினர் இது திட்டமிட்ட சதி திமுக போடும் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது
##ChennaiCorporationSanitaryWorkers ##மக்கள்_துரோகி_ஸ்டாலின்