𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
871 views •
#சென்னை
#புழுதிவாக்கம் பகுதியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை தரையில் இங்க் கொட்டியதற்காக Mop Stick கொண்டு அந்த தொடக்கப்பள்ளியின் #தலைமை_ஆசிரியை_இந்திராகாந்தி கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார்....📌
அலறி ஓடிய குழந்தையை இழுத்துப்போட்டு அடிக்கும் போது தலையிலும் காயம்
ஏற்பட்டுள்ளது.... 📌
தகவல் அறிந்து பெற்றோர் தரப்பிலிருந்து பள்ளியை முற்றுகையிட்ட போது தலைமை ஆசிரியருக்கு தண்டனை வாங்கித்தருவதாகச்
கூறி இந்த பிரச்சனையில் தலையிட்ட
#திமுகவின்186வது
#வட்டகழகச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான #மணிகண்டன்,
#அரசுமருத்துவமனைக்குச் சென்றால் போலீஸ் கேஸ் ஆகும் என்று குழந்தையை அந்த பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை அளிக்க பெற்றோரை ##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு நிர்பந்தம் செய்திருக்கிறார்.... 📌
குழந்தைக்கு உடலெங்கும் தளும்புகளாக இருந்துள்ளது. (படம் ஆதாரம் உள்ளது). அதே சமயத்தில் தலையில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து ஊடகங்கள்
சென்ற போது பெற்றோரையும் பாதிக்கப்பட்ட குழந்தையையும் சந்திக்கவிடாமல்
#திமுக_கவுன்சிலர்_மணிகண்டன் மற்றும் அவரது தரப்பினர்
தடுத்து விட்டனர்....📌
ஊடகங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நேரான
வாக்குமூல ஆதாரம் இல்லாமல் செய்தி போட முடியாமல்
விட்டு விட்டனர்.... 🤦🏻♀️
தற்போது அந்த குழந்தைக்கு தொடர் வாந்தி ஏற்பட்டு
மயங்கி விழுந்து விட்டாள்
சென்னை மவுண்ட் பகுதியில்
உள்ள அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்பொழுது
சேர்க்கப்பட்டுள்து
அக்குழந்தை ..📌
#சென்னை #புழுதிவாக்கம் சென்னை #திமுக கவுன்சிலர்
9 likes
16 shares