Sadhguru/சத்குரு
2K views
பௌர்ணமி நிலவு தான் தொடும் அனைத்திலும் இயல்பாகவே ஒரு மேலெழுச்சியை கொண்டு வருகிறது. இந்த மாற்றம், அன்று ஒருவருக்குள் எந்தவொரு தன்மை இருக்கிறதோ, அதை அதிகரிக்கிறது. இது ஆன்மீக சாதகர்கள் தம் பரிபூரண நிலையை உணரும் முயற்சியை தீவிரப்படுத்திக்கொள்ள அற்புத வாய்ப்பாக அமைகிறது.
#pournami #sadhgurutamil #aanmeegam #பௌர்ணமி #ஈஷா
27 likes
21 shares