🍋Lemon city of India🇮🇳
572 views • 5 months ago
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருகே சங்கம்பட்டி என்ற இடத்தில், கர்நாடக மாநிலத்திலிருந்து காட்டன் கழிவு துணிகள் மற்றும் தொழிற்சாலை கழிவுப் பொருட்களை பெங்களூருக்கு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய பிறகு வேனிலிருந்து புகை வந்துள்ளது. ஓட்டுநர் வேனை நிறுத்தி கீழே இறங்குவதற்குள் வேன் முழுவதும் தீ பரவியது. காரியாபட்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் இருந்த கழிவுப் பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் உட்பட வேனில் இருந்த 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். மின் கசிவு அல்லது உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #thothukkudi #kulasekarapattinam #sangampatti #karnadaka #bangalore #kariyapatti #fireaccident #eicheraccident #accidentnews #accident
https://www.instagram.com/reel/DPxx9_LkUHB/?igsh=OG8yZ2wzNnNjdXo3 #விபத்து #accident #🛣️ Thoothukkudi 🏞️ #accident #விபத்து
9 likes
17 shares

