saravanan
566 views
26 days ago
#sinthanay thulirgal தெரியாதவனும்.*_ _*சிந்திக்கத் தெரியாதவனும்.*_ _*வாழ்வில்*_ _*சிறப்பு பெறுவதே இல்லை.*_ _உண்மையைப் பேசி_ _வாழ்வதே_ _சிறந்ததொரு தர்மம்._ _பொருத்தமாகப் பொய் பேசக் கூடியவர்கள் தான் கடைசி வரை யோக்கியவராகவே‌ இருந்து வருகிறார்கள்._ _*நீங்கள் கோபமாக இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் அம்புகளாகின்றன.*_ _*நீங்கள் கவனத்துடன் இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் பாலங்களாகின்றன.*_ _பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை பொறுமையாக தான் கற்றுத் தருகிறது இந்த வாழ்க்கை._ _*ஒவ்வொரு அமைதியான வாழ்க்கைக்குப் பின்னாலும் ஏராளமான தியாகங்கள் உள்ளன.*_ _உங்கள் மன அமைதிக்கான திறவுகோலை மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்._