#sinthanay thulirgal தெரியாதவனும்.*_
_*சிந்திக்கத் தெரியாதவனும்.*_
_*வாழ்வில்*_
_*சிறப்பு பெறுவதே இல்லை.*_
_உண்மையைப் பேசி_
_வாழ்வதே_ _சிறந்ததொரு தர்மம்._
_பொருத்தமாகப் பொய் பேசக் கூடியவர்கள் தான் கடைசி வரை யோக்கியவராகவே இருந்து வருகிறார்கள்._
_*நீங்கள் கோபமாக இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் அம்புகளாகின்றன.*_ _*நீங்கள் கவனத்துடன் இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் பாலங்களாகின்றன.*_
_பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை பொறுமையாக தான் கற்றுத் தருகிறது இந்த வாழ்க்கை._
_*ஒவ்வொரு அமைதியான வாழ்க்கைக்குப் பின்னாலும் ஏராளமான தியாகங்கள் உள்ளன.*_
_உங்கள் மன அமைதிக்கான திறவுகோலை மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்._