Rationalist
506 views
1 days ago
40 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானை தாக்குவது தான் அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் திட்டமாக இருந்து வருகிறது. அதற்கு 50,000 கிலோ மீட்டர்கள் கடந்து பனாமா கால்வாய் வழியாக படைகளை நகர்த்த வேண்டி இருக்கும். இந்த நகர்விற்கு ஈழத்தின் கடல் பரப்பும், திரிகோணமலையும்-உள்நாடும், தென்னிந்திய கடல் பரப்பும் -உள்நாடும் தான் பாதுகாப்பான ராணுவம் தளமாக அமையும் என்ற முடிவில் தான் தென்னிந்தியாவை குறி வைத்து வேலை திட்டங்களை நகர்த்தி வருகிறார்கள். 220 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மருது பாண்டியர்கள் கோவையில் இருந்த ஆங்கிலேய படைத்தளத்தை அழித்தால் ஆங்கிலேய ஆட்சியை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்கலாம் என்று திட்டமிட்டு கோவையை மையப்படுத்தி ஒரு படை நகர்வை செய்தார்கள் தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் இந்த செய்திகளில் இருந்து நமக்கு விளங்கும் தோழர் திருமுருகன் காந்தி #geopolitics #புவிசார் அரசியல் #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியப் பெருவிழா #தோழர் திருமுருகன் காந்தி