#vaalkkay payanam. நடைப்போட துணை வேண்டும். ஆனால் அவைகள் இறுதி வரை வரப் போவதில்லை*_
_இந்த உலகிற்கு எப்படி வந்தாயோ அதைப் போலவே தான் அவர்களும்._
_*இந்த பிறவி எடுத்ததே ஒரு பொக்கிஷம். அதை நேசிப்பவருக்கு மத்தியில் பகிர்ந்துக் கொள்.*_
_சில உறவுகள் சந்தோஷம் நிம்மதியையும் கொடுக்கும். சில உறவுகள் மனவலி நம்பிக்கை துரோகம் என வாழ்க்கையில் பொக்கிஷமான பாடங்களை உனக்கு புகட்டும்._
_*வாழ்வை புரிந்துக் கொள். எதற்கும் அஞ்சாதே. மனம் எப்போதும் சந்தோசத்தில் இருக்கட்டும்.*_
_௭ல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பியவாறு அமைந்து விடாது._
_*அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ ௭னப் பதட்டம் அடைவதில் பயனில்லை.*_
_மாறுகின்ற சூழலையும் நாம் ௭திா்கொள்ளத் தான் வேண்டும்._
_*மற்றவர்*_ _*உங்களை*_
_*குறை*_ _*கூறுவதைக் காமெடியாகப் பாருங்கள்.*_
_*மற்றவரை*_ _*நீங்கள்*_
_*குறை*_ _*கூறுவதற்கு முன் கண்ணாடியை ஒரு முறை பாருங்கள்.*_
_உடலுக்கு உணவு போல._
_உயிருக்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது._