காலை சிவசிந்தனை
==================
ஶ்ரீ சித்ஸபேஸ தசகத்தில் உள்ள ஸ்லோகம்
।। श्रीचित्सभेश दशकम् ।।
त्वत्पाद पद्मं स्मरामि – नाथ
भूतेश नृत्तेश रूपं नमामि ।
नास्तिक्यदोषं हरत्वं – साधु
सङ्गस्य भीतिं तथा नाशयाशु ।। 8 ।।
|| ஸ்ரீ சித்ஸபேஸ தசகம் ||
த்வத்பாத பத்மம் ஸ்மராமி – நாத
பூதேஸ ந்ருத்தேஸ ரூபம் நமாமி |
நாஸ்திக்ய தோஷம் ஹரத்வம் – ஸாது
ஸங்கஸ்ய பீதிம் ததா நாஸயாஸு || 8 ||
பொருள் :
=========
தங்களுடைய பாதகமலத்தை த்யானிக்கிறேன் . ஓ நாதனே ! பூதங்களுக்கு ஈசனே ! ஓ நடராஜரே ! தங்கள் மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் .
உலகிலுள்ள நாஸ்தீக தோஷத்தைதாங்கள் போக்க வேண்டும்.
அப்படியே ஸாது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பயத்தையும் நாசமாக்க வேண்டும். அதற்காக ஸ்ரீ சித்ஸபேஸரை பஜிக்கிறேன். 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்