*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
—————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் *ஶ்ரீபெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி உற்சவம்* இன்று *ஐந்தாம் திருநாளை* முன்னிட்டு காலை *ஶ்ரீபெரியாழ்வார்* புறப்பாடு.
*ஓம் நமோ நாராயணாய* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/IRMCWBQUHMQJkVRA6JsAxT?mode=gi
#🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன்
_t*21.06.26 ஆனி 07, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 12 கருடசேவை* - *இடம் ஸ்ரீதேவி பூதேவி* *சமேத ஶ்ரீ தியாக வினோத பெருமாள்* *திருக்கோவில், மாம்பாக்கம்* *- மேடவாக்கம்* *சாலை, பொன்மார், சென்னை* *6000 127.✍🏼🌹*
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
ஞாயிற்றுக்கிழமை
21/6/26
ஆனி-7
சப்தமி
பூரம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் ஆனி மாதம்
[ நாதமுனிகள் காட்டுமன்னார்கோயில்
18/6/26-27/26
திருக்கண்ணமங்கை ஆண்டான்
திருக்கண்ணமங்கை
3/7/26
பெரிய ஆழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருக்கூடல் அழகர்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் மயிலை ஆதிகேச பெருமாள்
16/6/26-25/6/26
வடக்கு திருவீதி பிள்ளை ஸ்ரீரங்கம் வடக்கு உத்தர வீதி
25/6/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
வசந்த உற்சவங்கள்
குழந்தை சக்கரபாணி
22/6/26-29/6/26
உறையூர் நாச்சியார் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி
13/6/26-19/6/26
மன்னார்குடி தெப்பம்
20/6/26-30/6/26
ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் ஈடு உற்சவம்
மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கம்
மணவாள மாமுனிகள் மேல்கோட்டை
27/6/26-29/6/26
மணவாள மாமுனிகள் திருவஹீந்திரபுரம்
25/6/26-29/6/26
திருவள்ளூர் தெப்பம்
14/7/26-16/7/26
காஞ்சி வரதர் ஆனி கருட சேவை
மதுரை கூடல் நகர் ஆனி கருட சேவை
25/6/26
மதுரை கள்ளழகர் முக்கனி விழா
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் பூர்ணமி கருட சேவை
29/6/26
வேதவியாசர்
சந்திர புஷ்ஙரணி அருகில்
29/6/26
திருவஹிந்யபுரம்
3/7/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.