SHEIK 🌺KSN🌺
12.6K views
1 days ago
நபி(ஸல்) அவர்கள் மக்களின் உணர்வுகளுக்கும், குறிப்பாக ஒரு தாயின் தவிப்பிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஜமாஅத் (கூட்டு) தொழுகை நடத்தும்போது, பின்னால் இருக்கும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தாயானவர்களின் சூழ்நிலையைக் கவனித்து இமாம்கள் தொழுகையை நடத்த வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️