ரவிசங்கர் ராஜா, ஆரணி
9.2K views
1 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ==================== ஸ்நானம்செய்யும்போது(குளிக்கும்போது) ஹரநாம ஜபபயன்கள் =======≈==================== அஷ்டவாரம் ஹர இதி ஜலே மக்னோ ஜபேத் நர:. அகமர்ஷணம் ஏவைதத் ஸர்வ பாபைப் பிரமுச்யதே.- (சிவாகமம்) நீர்நிலைகளிலோ நதிகளிலோ (குளம்,ஏரி,சமுத்ரம்,நதிகளில்,) நீருக்குள் ஒருவன் மூழ்கிய நிலையில் நீராடும்போது எட்டுமுறை ஹரஹர ==================== என்று ஹரன்பெயரைக் கூறுவதனாலேயே, அவன் அனைத்துவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான், இதுவே நீருக்குள்ஜபிக்கும் வேதத்தின் அகமர்ஷணசூக்தத்திற்குநிகர் ஆகும் என்று சைவாகமம் கூறுகிறது. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்