#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
கடலூர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்
தென்னாட்டின் ஜான்சி ராணி' என காந்தி அவர்களால் அழைக்கப்பெற்ற கடலூர் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை சிறை தண்டனை அனுபவித்தவர்.
கடலூர் தொகுதியிலிருந்து மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கணவர், மகள், மருமகன் என ஒட்டுமொத்தக் குடும்பமும் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்ற தியாகக் குடும்பம் ஆகும்.
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam