தற்போது மூன்றாம் சார்லஸ் மன்னர் ஒரு ஆண்டுவிழா நிகழ்வில் ஆற்றிய உரையின்போது, குர்ஆனின் சூரத்துல் மாயிதா, வசனம் 32-ஐத் தெளிவாக மேற்கோள் காட்டினார்.
இஸ்லாமிக் ரிலீஃப் வேர்ல்டுவைட் என்ற மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா இரவு விருந்தின்போது இந்த உரை நிகழ்த்தப்பட்டது.
"ஒரு உயிரைக் காப்பாற்றுபவர், மனிதகுலம் அனைத்தின் உயிரையும் காப்பாற்றியதற்குச் சமம்" என்று கூறும் வசனத்தை, மன்னர் சார்லஸ் பயன்படுத்தினார்.
#இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்