saravanan.
2.4K views
2 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷12.05.2026🌷 சூது வாது. ஒரே மாதிரி இருக்காதீர்கள். வாடிக்கையாக வாலாயமாக, ஒரே மாதிரி தான் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அதே மாதிரி இருந்தால் யாரும் உங்களைக் கவனிக்க மாட்டார்கள். மர்மமாக இருந்தால் உடனே கவனிப்பார்கள். எனவே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையோ, என்ன செய்யப் போகிறார்கள் ? என்பதையோ பிறர் தெரிந்து கொள்ளும்படி தெளிவாக நடந்து கொள்ளாதீர்கள். கையில் இருக்கும் சீட்டு மொத்தத்தையும் காட்டாதீர்கள். உங்கள் நடவடிக்கையில் ஒரு புதிர் இருக்கட்டும். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் ? என்பதை ஆர்வத்துடன் மக்கள் கவனிக்கட்டும். 😊😊😊