நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
667 views
7 days ago
AI indicator
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். - மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam