ஒரு வானம் சில பறவைகள்
❤️❤️❤️❤️❤️
வானத்தில் வரைந்த ஓவியம் போல்
ரிங்காரம் அடிக்கும் பறவைக் கூட்டம்
ஒன்றாய் பறந்து கூட்டமாய் திரிந்து
அழகான ஒற்றுமையை நம்மில் உண்டா
விழிகளுக்கு இனிமையாய் காட்சி அளித்திடும்
பகலில் ஆனந்தமாய் இரவில் அமைதியாய்
விடியலுக்காக காத்திருக்கும் தன்னம்பிக்கையை இழக்காமல்
#என் காதல் கவிதை