போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்...
போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்....
ஆத்தாடி உன்னோடு நிழலா வந்தேன்
நிக்காம போறவளே போறவளே...
ஆத்தாடி கண்ணோடு கண்ணுவச்சி உங்கூட வாரேனே வாரேனே...
போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்...
போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்...!!
ஆடைகட்டி ஆளை மயக்கும் சிலையாநீ...
சுவாசமில்லா பொம்மை போலே ஆனேன்டி...
பூவும் வைத்து போட்டும் வைத்து தேரே நீ...
வேண்டிகிட்டு இழுத்து போவேன்டி...!!
போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்...
போறவளே போறவளே கொஞ்சம் நில்லு நானும் வாரேன்...!!
#இசையோடு நானும் ❤️❤️