ஃபாலோவ்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
31,177
போஸ்ட்
26,105
பின்தொடர்பவர்கள்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
753 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.* *அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.* *சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?* *குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?* *அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?* *சரி அதையெல்லாம் விடுங்கள்....* *அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?* *ஒரு மண்ணும் தெரியாது.* *விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!* *அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?* *எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?* *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!* *அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.* *காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?* *குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.* *அய்யயையோ.....* *சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....* *பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....* *மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.* *அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....* *இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?* *இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.* *எப்படி?* *கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.* *சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?* *கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?* *அல்லது வேற்று கிரகத்திலா?* *கடைசியில் இந்த மண்ணில்தானே?* *இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.* *குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?* *அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?* *அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?* *டேய் சோணை முத்தான்....!?* *போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....* *அழுது புலம்பி என்ன பயன்?* *அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
555 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
ஒரு குட்டிக்கதை* புகழ்பெற்ற அந்தப் பள்ளிக்கூட வாசலில் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்த மணி அடித்ததால் மாணவர்கள் பேசிச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். அப்படித்தான் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவியும் வெளியே வந்தாள். அவள் வந்ததும், கல்லூரி மாணவர்கள் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால் அப்பள்ளியிலும் சரி, அந்த பகுதியிலும் சரி, அவளையே மிக அழகான பெண்ணாக அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது அவளை ஈர்த்து தன்னைக் காதலிக்க வைக்க வேண்டும் என்று பெரும் கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளிக்குள் செல்லும்போது அவள் பெயரை சொல்லி அழைப்பதும், பின்னால் சென்று சிரிப்பதும், சைக்கிள் வித்தை, பைக் வித்தை காட்டுவதுமாக அவளை ஈர்க்க முயற்சி செய்தனர். இரண்டு பேர் ரத்தத்தில் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். சிலர் கோயிலுக்குச் சென்று பிரசாதம் எடுத்து வந்தனர். இப்படி ரகம் ரகமாய், விதம் விதமாய் அவளை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அம்மாணவியோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அவள் அமைதியாய் இருக்க இருக்க, தொல்லைகளும் அதிகமாகின. அன்றும் அப்படித்தான் அவள் வரவை எதிர்பார்த்து இளைஞர்கள் காத்திருந்தார்கள். வழக்கமாக கண்டுகொள்ளாமல் செல்லும் அந்த மாணவி, அன்று அவர்களை நோக்கி வந்தாள். அவ்வளவு அழகான பெண் தங்களை நோக்கி வருவதால் மாணவர்கள் பரபரப்பானார்கள். அவள் அருகில் வந்து, ‘‘பேசலாங்களா?’’ என்றாள். மாணவர்கள் திணறி, ‘‘சொல்லுங்க’’ என்றனர். ‘‘நான் வந்தது உங்க கிட்ட ரெண்டு ஆல்பம் காட்டுறதுக்குத்தான்!’’ ‘‘என்ன ஆல்பம்?’’ அவள் அங்கே இருந்த மரத்தடி நிழலில் நடுவில் அமர்ந்து கொண்டு, கல்லூரி மாணவர்களை வட்டமாக அமரச்செய்தாள். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. முதலில் அவள் பாட்டியின் கல்யாண ஆல்பம் காட்டினாள். மொத்தம் ஆறு போட்டோக்கள் உள்ள கல்யாண ஆல்பம். அனைவரும் பார்த்தார்கள். அடுத்து அவள் அம்மா அப்பாவின் கல்யாண ஆல்பம் காட்டினாள். அதில் மொத்தம் 25 போட்டோக்கள் இருந்தன. அதையும் அனைவரும் பார்த்தார்கள். கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இந்தப் பெண் அவளாக வந்து பேசி, அவள் பாட்டி மற்றும் பெற்றோரின் கல்யாண ஆல்பங்களைக் காட்டுகிறாள் என்று குழப்பம். இப்போது அவள் பேச ஆரம்பித்தாள். ‘‘என் பாட்டி கல்யாண ஆல்பம் பாத்தீங்க. எவ்ளோ சின்ன குழந்தையா பாட்டி இருக்கிறாங்க பாத்தீங்களா? என் பாட்டிக்கு படித்து முன்னேறனும்னு ரொம்ப ஆசை. வீட்ல அழுது புரண்டு ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. அப்போ பக்கத்து பள்ளிக்கூடத்துல படிச்ச பெரிய பையன், பாட்டி நடந்து போகும்போது ஒரு ரோஜாப்பூவை மேல வீசி இருக்கான். அதை பாட்டி வந்து வீட்ல சொல்லி இருக்காங்க. உடனே வீட்ல இருந்தவங்க, ‘நீ படிச்சது போதும்’னு சொல்லி நிச்சயதார்த்தம் செய்துட்டாங்க. அப்புறம் சில வருஷம் கழிச்சி கல்யாணம் செய்து வச்சாங்க.’’ ‘‘கல்யாணம் செய்யும்போது உன் பாட்டிக்கு என்ன வயசு?’’ மாணவர்கள் கேட்டார்கள். ‘‘15 வயசு. 17 வயசுல எங்க அம்மா பிறந்தாங்க. அம்மாவுக்கும் படிக்கணும்னு ரொம்ப ஆசை. பாட்டிக்கும் அம்மாவ படிக்க வைக்கணும்னு ஆசை. அம்மா ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது, ஊர் சுவத்துல அம்மாவையும் கூட படிக்கிற இன்னொரு பையனையும் இணைச்சி வைச்சி யாரோ எழுதி வச்சிட்டாங்க. அதைப் பார்த்த தாத்தா, அம்மா எவ்வளவோ கெஞ்சியும் பொருட்படுத்தாம அம்மாவோட படிப்ப நிறுத்தி அம்மாவுக்கு பதினேழு வயசுல கல்யாணம் செய்து வைச்சிட்டாங்க. அம்மாவோட 19 வயசுல நான் பிறந்தேன்.’’ கல்லூரி மாணவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘‘15 வயசுல கல்யாணம் ஆன பாட்டி, 17 வயசுல கல்யாணமான அம்மா, அவங்க வழியில எனக்கும் அப்படி ஆகிடக் கூடாது. எனக்கு 15 வயசு நடக்குது. எனக்கு நிறைய படிக்கணும். அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானி ஆகனும்னு ரொம்ப ஆசை. என் பாட்டியை ஒரு ஆண் கிண்டல் செய்தார். அதனால அவங்க படிப்பு நின்னுது. என் அம்மாவை ஒரு ஆண் கிண்டல் செய்தார். குடும்பத்துல இருக்கற ஆண்கள் சேர்ந்து அவங்க படிப்பையும் நிறுத்தினாங்க. இப்படிப் பெண்களுக்கு பாதுகாப்பு கேடு கொடுக்கிறதும் ஆண்கள்தான். அவங்களை பாதுகாக்குறேன்னு படிப்பை நிறுத்துற கேட்டைச் செய்றதும் ஆண்கள்தான். தலைமுறை தலைமுறையா இப்படி டீஸ் பண்ற ஆண்களால எங்கள் படிப்பு, எதிர்காலம் எல்லாமே நாசமாத்தான் போகணுமா? இந்த சூழ்நிலையில நான் மேலும் மேலும் படிக்க ஆசைப்படுறேன். நான் மேல படிக்கலாமா வேண்டாமான்னு நீங்கதான் யோசிச்சி சொல்லணும். சரியா? உங்க முடிவு எதுனாலும் நான் ஏத்துக்கிறேன்’’ என்று சொல்லி அவள் விடைபெற்றாள். மறுநாள் அவள் பள்ளிக்கு வரும்போது, ரோஜாக்களோடு ஒரு கல்லூரி மாணவன் கூட அங்கே நிற்கவில்லை. #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
458 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.* *அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.* *சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?* *குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?* *அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?* *சரி அதையெல்லாம் விடுங்கள்....* *அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?* *ஒரு மண்ணும் தெரியாது.* *விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!* *அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?* *எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?* *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!* *அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.* *காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?* *குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.* *அய்யயையோ.....* *சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....* *பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....* *மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.* *அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....* *இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?* *இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.* *எப்படி?* *கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.* *சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?* *கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?* *அல்லது வேற்று கிரகத்திலா?* *கடைசியில் இந்த மண்ணில்தானே?* *இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.* *குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?* *அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?* *அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?* *டேய் சோணை முத்தான்....!?* *போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....* *அழுது புலம்பி என்ன பயன்?* *அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #உற்சாக பானம்# #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
1.3K காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
காட்ட வேண்டும். பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது. பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன. மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன. சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன. ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. இப்படிப் பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோ? எப்படியும் வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கை. அதை ஏன் புலம்பிக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் வெறுத்துக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்? அதை ஏன் அழுது கொண்டு வாழ வேண்டும்? மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.! இது உன் வாழ்க்கை என்ற போது மிச்சம் இருப்பது ஆனந்தத்தைத் தவிர வேற என்ன இருக்கிறது. ஆகவே, ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒரு சான்றாக. 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
12K காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.* *அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.* *சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?* *குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?* *அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?* *சரி அதையெல்லாம் விடுங்கள்....* *அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?* *ஒரு மண்ணும் தெரியாது.* *விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!* *அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?* *எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?* *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!* *அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.* *காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?* *குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.* *அய்யயையோ.....* *சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....* *பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....* *மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.* *அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....* *இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?* *இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.* *எப்படி?* *கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.* *சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?* *கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?* *அல்லது வேற்று கிரகத்திலா?* *கடைசியில் இந்த மண்ணில்தானே?* *இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.* *குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?* *அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?* *அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?* *டேய் சோணை முத்தான்....!?* *போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....* *அழுது புலம்பி என்ன பயன்?* *அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
1.1K காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.. ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சீசரோ மாபெரும் சிந்தனையாளர்.. பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்ட போது " புத்தகங்கள் தான் " என்றாராம் மார்ட்டின் லூதர் கிங்... தனது நீண்ட பயணத்தின் (long march) போது மாசேதுங் எழுதிய நூல்கள் ஏராளம்... தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்" என்றார் நேரு... ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதைப் பல அறிஞர்கள் நினைவு கூர்கிறார்கள்... தன் சிறுநீரகமும் கண்களும் பழுதுபட்ட நிலையிலும் தன் மரணம் வரை உருப்பெருக்கி கண்ணாடி துணையோடு புத்தகங்கள் படித்து வந்த பெரியார், பெண் விடுதலைக்கு வழி என்ன என்று கேட்ட போது , அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார்.... உலகையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ், காதல் மனைவி ஜென்னிக்கு இணையாக புத்தகங்களோடு வாழ்ந்தவர்... லண்டன் நூலகத்தில் அம்பேத்கரின் கரங்கள் படாத நூலேதுமில்லை.. நெப்போலியன் போனபார்ட் யுத்தங்களுக்கு செல்லும் போது கூட இன்னொரு குதிரையில் புத்தகங்களும் பயணிக்கும்... போலந்தில் தலைமறைவாக இருந்த காலத்தில் கூட வெட்டப்பட்ட மரத்தூரின் மீது அமர்ந்து கொசுக்கடிகளுக்கிடையே புத்தகங்கள் வாசித்தவர் லெனின்... தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது கூட லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" படித்துக் கொண்டிருந்தவன் பகத்சிங்... அறிஞர் அண்ணாவிற்கு கன்னிமாரா நூலகம் வசிப்பிடங்களில் ஒன்றாக மாறியிருந்தது... இந்தியாவில் பொதுவுடைமைக்கு விஞ்ஞான வெளிச்சம் தந்த ராகுல சாங்கிருத்யாயன் அரிய நூல்களை ஹசாரிபாக் சிறைச் சாலையில் தான் படைத்தார்... புத்தகங்கள், கடந்த கால வரலாறு, தற்போதைய நிகழ்வுகள் ஆகியவற்றைச் சொல்வதுடன் அதை ஆழ்ந்து உட்கிரகிப்பவர்களுக்கு எதிர்காலத்தை முன்னறிவுக்கும் தீர்க்கதரிசிகளாக இருக்கின்றன... மனித குல விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சிறைச்சாலைகளில் நூல்களைப் படிக்கிறார்கள்...பயணங்களில் வாசிக்கிறார்கள்... புத்தகங்கள் படிக்கவோ படைக்கவோ நேரம் இல்லை என்பது ஒரு மேற்பூச்சான காரணம் தான்.. மின்சார விளக்குகளால் எவ்வளவு ஒளியூட்டப்பட்டாலும் புத்தகங்கள் இல்லாத வீடு இருள் படிந்த வீடே... வாசிப்போம்...நிறைய....நிறைய... ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் இன்று...... ஏப்ரல் 23 . இன்று உலக புத்தக தினம்... 😊😊😊 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
476 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.. ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சீசரோ மாபெரும் சிந்தனையாளர்.. பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்ட போது " புத்தகங்கள் தான் " என்றாராம் மார்ட்டின் லூதர் கிங்... தனது நீண்ட பயணத்தின் (long march) போது மாசேதுங் எழுதிய நூல்கள் ஏராளம்... தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்" என்றார் நேரு... ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதைப் பல அறிஞர்கள் நினைவு கூர்கிறார்கள்... தன் சிறுநீரகமும் கண்களும் பழுதுபட்ட நிலையிலும் தன் மரணம் வரை உருப்பெருக்கி கண்ணாடி துணையோடு புத்தகங்கள் படித்து வந்த பெரியார், பெண் விடுதலைக்கு வழி என்ன என்று கேட்ட போது , அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார்.... உலகையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ், காதல் மனைவி ஜென்னிக்கு இணையாக புத்தகங்களோடு வாழ்ந்தவர்... லண்டன் நூலகத்தில் அம்பேத்கரின் கரங்கள் படாத நூலேதுமில்லை.. நெப்போலியன் போனபார்ட் யுத்தங்களுக்கு செல்லும் போது கூட இன்னொரு குதிரையில் புத்தகங்களும் பயணிக்கும்... போலந்தில் தலைமறைவாக இருந்த காலத்தில் கூட வெட்டப்பட்ட மரத்தூரின் மீது அமர்ந்து கொசுக்கடிகளுக்கிடையே புத்தகங்கள் வாசித்தவர் லெனின்... தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது கூட லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" படித்துக் கொண்டிருந்தவன் பகத்சிங்... அறிஞர் அண்ணாவிற்கு கன்னிமாரா நூலகம் வசிப்பிடங்களில் ஒன்றாக மாறியிருந்தது... இந்தியாவில் பொதுவுடைமைக்கு விஞ்ஞான வெளிச்சம் தந்த ராகுல சாங்கிருத்யாயன் அரிய நூல்களை ஹசாரிபாக் சிறைச் சாலையில் தான் படைத்தார்... புத்தகங்கள், கடந்த கால வரலாறு, தற்போதைய நிகழ்வுகள் ஆகியவற்றைச் சொல்வதுடன் அதை ஆழ்ந்து உட்கிரகிப்பவர்களுக்கு எதிர்காலத்தை முன்னறிவுக்கும் தீர்க்கதரிசிகளாக இருக்கின்றன... மனித குல விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சிறைச்சாலைகளில் நூல்களைப் படிக்கிறார்கள்...பயணங்களில் வாசிக்கிறார்கள்... புத்தகங்கள் படிக்கவோ படைக்கவோ நேரம் இல்லை என்பது ஒரு மேற்பூச்சான காரணம் தான்.. மின்சார விளக்குகளால் எவ்வளவு ஒளியூட்டப்பட்டாலும் புத்தகங்கள் இல்லாத வீடு இருள் படிந்த வீடே... வாசிப்போம்...நிறைய....நிறைய... ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் இன்று...... ஏப்ரல் 23 . இன்று உலக புத்தக தினம்... 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #😍குட்டி கதை📜
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
585 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்" என்கிறார் மார்ட்டின் லூதர்கிங். இத்தனை வலிமை மிக்க புத்தகங்களின் பெருமையைக் கொண்டாடும் நாள் ஏப்ரல் 23. 1995ல் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி, ஐ.நா. சார்பில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்களை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகவும், நண்பனாகவும் திகழ்கிறது. அதனால் தான் "ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான்" என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். இன்றைய வாழ்க்கை முறையில் நமது குழந்தைகளுக்கு புத்தகங்கள் என்றால் அவை பாடப்புத்தகங்கள் மட்டும் தான் என்ற சூழல் தான் உள்ளது. ஏனெனில் அவர்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி மற்றும் செல்போனிலேயே முடங்கி விடுவது தான். ஆனால், ஒரு கதையை திரையில் காட்சி வடிவமாகப் பார்ப்பதைப் காட்டிலும், அதனை புத்தகத்தில் எழுத்துக்களாக படிப்பதே நல்லது என்கிறார்கள். ஏனெனில் திரைக்காட்சியில் அதனை உருவாக்கியவரின் கற்பனைத் திறனே காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால், எழுத்துக்களைப் படித்து, நமது மனத்திரையில் விரியும் காட்சியில் வாசகரின் கற்பனைத் திறன் அடங்கியிருக்கும். எனவே தான் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள். சமூகம் சார்ந்த நுால்களை வாசிக்காமல், அவர்களுக்கு சமூக அறிவு எப்படி வரும்?புத்தகங்கள் வீட்டை மட்டும் அலங்கரிப்பதில்லை; மனிதனின் அறிவு வளர்ச்சியையும் அலங்கரிப்பவை. புரட்சியாளர் பகத்சிங், தான் சாகும் வரை படித்துக் கொண்டிருந்தார். “சாகப் போகிறோம் என்றாகி விட்டது... இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று அவரிடம் கேட்டதற்கு, “சாகும் போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக் கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்”என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார் பகத்சிங். உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனவே நாமும் நம் இளைய தலைமுறை சீரிய சிந்தனையும், தெளிந்த நல் அறிவும் கொண்டதாக வளர நம்மால் இயன்ற அளவு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி, அறிவார்ந்த புத்தகங்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்வோம். அனைவருக்கும், புத்தக தின நல்வாழ்த்துக்கள்! 😊😊😊 #பொழுது போக்கு #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
554 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
களம். சிறு சிறு விஷயங்களில் கூட சில கருத்து முரண்பாடுகள் எழும் போது, அதை எதிர்கொள்வது என்பது ரொம்பக் கடினமான விஷயம் தான். சில நேரங்களில் நாம் செய்யக் கூடிய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக விமர்சனங்கள் எழும் போது, அதை எதிர்கொள்வது தான் இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, யுவதிகளுக்கும் தேவைப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும். இன்றைய இளைஞர்களிடம் ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனைகளும் இருக்கின்றது. அதை நோக்கிய உடல் உழைப்புகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைத் தவிர. அது தான், ‘விமர்சனம்’. விமர்சனங்கள் என்பது மனிதனுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. விமர்சனங்கள் என்பது முன்னேற்றத்தின் தூண்டுகோல். நம்மை ஒருவர் ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்யும் பொழுது, நம்மிடம் உள்ள குறைகளில் நின்று அணுக முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான், நம்மிடம் உள்ள பிரச்னைகள் தீரும். சொல்லப்படக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் நாம் தவறாகக் எண்ணக் கூடாது. ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். அதனால், அது எந்த இடத்தில் கிடைத்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். தரங்கெட்ட விமர்சனங்கள் நமக்கு இழிவாகும். அதற்கு எதிராக எல்லா நேரத்திலும் துணிந்து போராடுங்கள். அது, நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமாகும். 😊😊😊 #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்