#திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி

𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
758 views
5 months ago
திமுகவினர் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர் அதனால் தான் மக்களுக்கு இன்னும் திமுகவினர் மேல் சந்தேகம் அதிகமாகியுள்ளது ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
575 views
6 months ago
இடவசதி இல்லாததால் இரவில் உடற்கூறாய்வு 🤦🏻‍♀️ - முதல்வர் மு.க.ஸ்டாலின் // இரண்டு மேஜைகள் மட்டுமே இருக்கும் மருத்துவமனையில் எவ்வாறு அத்தனை பேருக்கும் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது என்று பொதுமக்களே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்? எதற்காக இத்தனை அவசரமாக உடற்கூறாய்வு? என கேள்வி எழுந்துள்ள நிலையில்... 🤦🏻‍♀️ சட்டப்பேரவையில் மாறி மாறி பேசி வரும் ஸ்டாலின் 🤦🏻‍♀️ மருத்துவர்கள் ஏற்கனவே பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அவர்களும் மாறி மாறி தான் பேசி வருகிறார்கள் வலைதளங்களில் அவையும் பகிரப்பட்டு வருகின்றன 🤦🏻‍♀️ இவைதான் மக்களுக்கு சந்தேகத்தின் மேல் சந்தேகத்தை எழுப்பி கொண்டே உள்ளன திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்று மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர் #KarurTragedy #karur ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
540 views
6 months ago
2022 ன் தஞ்சாவூர் தேர் திருவிழாவின் பொழுது 11 பேர் இறந்து போனார்கள் அப்பொழுது உங்கள் வீட்டில் இருக்க முடிந்ததா ஏன் அதற்கு செல்லவில்லை?? @mkstalin 2023 ன் போது மரக்காணம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர்கள் மரணமடைந்தார்கள் அப்பொழுது உங்கள் வீட்டில் தான் இருந்தீர்கள்? 2024 கள்ளச்சாராயத்தினால் 68 பேர் இறந்து போனார்கள் அங்கு எங்கே சென்றார் ஸ்டாலின் தன் கட்சிகாரனே விஷ சாராயத்தை விற்றுள்ளான் என தெரிந்து கொண்டு பதுங்கி இருந்தாரா? ஸ்டாலின் 2025 சென்னை விமான காகசிகழ்ச்சியின் பொழுது 5 பேர் மரணித்தார்கள் அன்று ஏன் உங்கள் மனம் பதறவில்லை ஒன்றிய அரசின் நிகழ்ச்சி என்று கடந்துதானே சென்றீர்கள் அன்று தமிழ்நாட்டின் மக்களின் உயிர்கள் என்று உங்களுக்கு கொஞ்சம் கூட தெரியவில்லையா? உங்கள் மனம் அன்று பதைபதைக்கவில்லையா? 2021க்கு பின்பு 25 க்கு மேல் காவல் நிலையம் மரணங்கள் #custodial_death இன்று வரை நடந்துள்ளது இதற்கு ஏன் உங்கள் மனம் பாதிக்கவில்லை ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றுகிறேன் என்று கூறிதான் நீங்கள் வாக்கு வாங்கினீர்கள் ஆனால் ஆணவக் கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன இந்த ஆட்சியில் அதற்கெல்லாம் உங்கள் மனம் பதைக்கவில்லையா? ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
645 views
6 months ago
29.9.2025 அன்று TVK கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி புரத்தில் 27.9.2025 அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கூறினார் // இது எவ்வாறு 27 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 29ஆம் தேதி எவ்வாறு அனுமதி கேட்பார்? திமுக பயத்தின் உச்சகட்டத்தில் உள்ளது போலும் ஏன் இவ்வாறு மாறி மாறி உளறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் 😂😂 வேலுச்சாமிபுரம் என்று மட்டுமே கூறுவது தவறு காவல்துறை தான் இரண்டு இடங்களை தேர்வு செய்து கொடுத்தது அதில் ஒரு இடங்களை காவல்துறையே தேர்ந்தெடுத்து கொடுத்தது தமிழக வெற்றிக்கழகம் பரிந்துரைத்த நான்கு இடங்களையும் காவல்துறையினர் நிராகரித்து விட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு 📌 பொதுக்கூட்டம் நடந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்ததே காவல்துறை தான் #KarurTragedy ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #karur
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
4.7K views
6 months ago
விஜயை கண்டு திமுக அஞ்சுகிறது📌 அன்றைய நிலமையை விட திமுக என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது 📌 State power intelligence power அனைத்தையும்விட பண குவியலின் மேல் திமுக அமர்ந்துள்ளது 📌 பணத்தால் எல்லாரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடலாம் என திமுக நினைத்துள்ளது 📌 அது இயற்கைக்கு விரோதமானது📌 இவ்வாறு நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி போனார்கள் எனும் உண்மைகூட திமுகவினரின் கண்களுக்கு தெரியவில்லை 📌 அதிகாரத்தின் உச்சத்தில் பணம் கையில் இருக்கிறது எனும் இருமாப்பில் எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்துவிடலாம் எனும் அகங்கரமான மனநிலையில் இருக்கிறார்கள் இயற்கை அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டும் 📌 திமுக 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வே எடுத்தாலும் இனி ஒரு வாரத்திற்கு ஒரு நாள் சர்வே எடுத்தாலும் தமிழ்நாட்டை 2026 இல் ஆளப்போவது விஜய் எனும் #மக்கள்_மன்னனே💥 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##dmkfails ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
718 views
6 months ago
கரூர் அசம்பாவிதத்தினால் தன் குடும்பத்தில் 2 உயிர்களை இழந்துள்ள பிரபாகரன் என்பவர் அவறாக தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படிதான் CBI க்கு இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.... இவ்வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுக ஒன்றியச்செயலாளர் ரகுநாதன் அழைப்பேசியில் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெற்றால் பணமும்,வேலையும் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மிரட்டியும் பேரம் பேசியிருக்கிறார் பிரபாகரன் மறுத்த பின்பும் அவரின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் அவர் வழக்கே தொடராதது போன்று திமுக சித்தரித்துள்ளது அந்த போலி செய்தியை திமுகவினர் பலரும் தொடர்ந்து வலைதளங்களில் ஊடகங்களிலும் பகிர்ந்து வருகின்றனர் தன் குடும்பத்தில் உள்ள இருவரும் எவ்வாறு இருந்தனர் என்பது இன்றுவரை அவர்களுக்கு புரியாத மர்மமாக இருந்து வருகிறது நான்தான் வழக்கு தொடுத்தேன் ஆனால் எனக்கே தெரியாதுபோன்று பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன CBI வேண்டும் என வழக்கு தொடுத்தது நான்தான் நானும் என் அம்மாவும் மட்டும்தான் தற்பொழுது இருக்கிறோம் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு பயந்து பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்🤦🏻‍♀️ பிண அரசியலை கையில் எடுத்துள்ளது திமுகஅரசு என பலரும் சாடி வருகின்றனர் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி #KarurTragedy #karur ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு