அல்ஹம்துலில்லாஹ் ஸ்டேட்டஸ்🕋

SHEIK 🌺KSN🌺
6.5K views
1 months ago
"ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வது அகந்தையை உருவாக்கும், உண்மையை மறைக்கும், தவறான வழிக்குக் கொண்டு செல்லும்." இங்கு “மண்ணை எறியுங்கள்” என்பது நேரடியாக மண்ணை எறிவதை அல்லாமல், அதிகப்படியான புகழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
14.1K views
1 months ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு மட்டும் வரும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) (திர்மிதி: 2465) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
10.5K views
1 months ago
நரகத்திலிருந்து சிலரை வெளியேற்ற அல்லாஹ் கட்டளையிடும்போது, அவர்கள் செய்த ஸஜ்தாவின் அடையாளத்தை (வடுவை) வைத்து வானவர்கள் அவர்களை அடையாளம் காண்பார்கள். மனித உடலின் மற்ற பாகங்களை நரகம் தின்றாலும், ஸஜ்தா செய்த அடையாளத்தை மட்டும் தீண்டுவதை அல்லாஹ் நரகத்திற்குத் தடுத்துவிட்டான் ஹராமாக்கிவிட்டான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️