vaalkkay payanam.

saravanan
595 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
#vaalkkay layanam. உயரும்_ _*வயது!*_ _விடாமல் துரத்தும்_ _*காலம்!*_ _நிறுத்த முடியாத_ _*நேரம்!*_ _கடக்கத் துடிக்கும்_ _*இளமை!*_ _காலைத் தடுக்கும்_ _*சமூகம்!*_ _தொட வேண்டிய_ _*இலக்கு!*_ _இத்தனை போராட்டம் தான்_ _*வாழ்க்கை..!!*_
saravanan
4.7K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#vaalkkay thathuvam. கதவை திறப்பவன், சிறைச்சாலை கதவை மூடுவான்*_...!!!!! _இளமையில் அன்பு இருக்கும் வரை...._ _முதுமையில் அன்பு இதயம் துடிக்கும் வரை_...!!! *_தன் கணவனின் அத்தனை தவறுகளையும் மன்னித்து மறக்கிறாள்_*... _தன் குழந்தைகளின் நிம்மதியான வாழ்க்கைக்காக_.....!!! *_பூமித்தாயிடம் வாங்கிய கடன் இந்த உடல்_*.... _திருப்பிக் கட்டத்தான் வேண்டும் வட்டியும், முதலுமாகச் சேர்த்து_....!!!! *_இதற்கிடையில் நான் 'பெரியவன்" என்ற திமிர்_*.... _என் சொத்து என்ற மயக்கம்...._ *_யாரை மிதித்து மேலே ஏறலாம் என்ற கணக்கு_*.... _கடைசியில் ஆண்டதும் இல்லை..._ _மாண்டதும் இல்லை...._ *_மண் தந்தது...மண் தின்றது_*....!!!!! _யாராலும் யாரையும்_ _மன்னிக்க முடியாது..._ _*யார் ஒருவர்*_ _*தவறு செய்த பிறகு*_ *_மன்னிப்பை_ _கேட்கிறாரோ_*... _அவர் கேட்கும்_ _அந்த மன்னிப்புதான்_ _அவரை_ _மன்னிக்கிறது...!!!!_ *_அறிவோடு,_* *_ஆர்வமும்_ _சேர்ந்தால்_* *_வெற்றியை தரும்._*..!!!! _பொய்யான மனிதர்களின் நிழலில் வாழ்வதை விட,_ *_தனிமையில் வாழ்ந்து விடலாம்._*..!!!! _எதையும்_ _எதிர்கொள்வேன்என்ற_ _மனநிலை_ _மட்டுமே_ ,_நம்பிக்கையை_ _கொடுக்கும்._..!!!
saravanan.
1K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#vaalkkay payanam. .மனம் அமைதியாக இருப்பது என்று பொருள் 2.வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருப்பது என்று பொருள் 3.கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள் 4.எல்லாப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது என்று பொருள் 5.எல்லாம் நன்மைக்கே என்று பொருள் 6.எதனாலும் குழப்பமடையாத நிலை என்று பொருள் 7.ஆடாத, அசையாத நிச்சய புத்தி உடைய மனம் என்று பொருள் 8.மனம் லேசாகவும், முகம் மலர்ந்திருக்க வேண்டும் என்பது பொருள் 9.எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பது என்று பொருள் 10.தன்னிடம் வருபவர்களின் மனதை அமைதி அடைய வைப்பது என்பது பொருள் 11.ஏகாந்தத்தை அனுபவிப்பது எனப் பொருள் 12.சதாகாலம் அவரையே நினைத்திருப்பது என்பது பொருள் 13.எந்த ஒரு சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பது என்று பொருள் 14.தன்னால் பிறரும் பிறரால் தானும் துக்கமடையாத நிலை எனப் பொருள்... 15.உலகீய பொருட்களில் சாரமில்லை சிவமே இன்பம் என நிலைத்திருப்பதாகப் பொருள்...!!! வாழ்க வளமுடன்...!!! 😊😊😊
saravanan.
775 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#vaalkkay payanam. ஏன் கஷ்டப்படுகிறோம்...! எங்கிருந்து வருகிறது இந்த துக்கமும், துயரமும், உள்ளும், புறமும், இதற்கு சம்மந்தம் இருக்கிறதா ? இதை எப்படி சரி செய்வது உள்ளேயா, வெளியேவா ? என்று ஆராய்ந்தால். உங்களுக்கு பசி உள்ளே இருக்கிறது. ஆனால் உணவு வெளியில் இருக்கிறது. உங்களுக்கு தாகம் உள்ளே இருக்கிறது. தண்ணீர் வெளியே இருக்கிறது. எதிரி வெளியே இருக்கிறான். கோபம் உள்ளே இருக்கிறது. பெண்ணோ , பொன்னோ, பொருளோ, புகழோ, காரோ, பங்களாவோ, அனைத்தும் வெளியில் இருக்கிறது.ஆனால் அதற்குக் காரணமாக உள்ள ஆசை, பற்று, கவலை, ஏக்கம், துக்கம், துயரம், விரக்தி அனைத்தும் உள்ளே இருக்கிறது. ஒன்றோடு ஒன்று இணைந்தே செயல்படுகிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் மாற்றத்தைக் கொடுத்தாலும் பொருள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உள்ளே கஷ்டம் அப்படியே இருக்கிறது. அப்படியானால் மாற்றத்தை உள்ளே செய்யலாம் என்று உள்ளே ஆராய்ச்சி செய்தால் 'உள்ளேயும்' மாற்ற ஒன்றும் இருக்காது. அப்பொழுது தான் உங்களுக்குப் புரியும் இல்லாத ஒன்றினால் தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம். இது வெறும் மன மயக்கமே, இவை அனைத்தும் சமுதாயத்தினால் உங்கள் மீது ஏற்றப்பட்ட கானல் நீரே என்று. உங்களை நீங்கள் உள்ளே ஆராய்ச்சி செய்யும் கணமே, உங்கள் கண்ணோட்டம் மாறும். உலகம் அழகாகத் தெரியும். அனைத்தும் ஆனந்தமாக மாறும். உள்ளேயும், வெளியேயும் ஆனந்தமே என்று உணர்வீர்கள்...! வாழ்க்கை கொண்டாட்டமே. உள்ளும், புறமும் ஆனந்தமே இன்பத்தில் திளைக்கப் பிறந்தவரே நீங்கள்...! 😊😊😊
saravanan.
947 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#vaalkkay payanam. நடைப்போட துணை வேண்டும். ஆனால் அவைகள் இறுதி வரை வரப் போவதில்லை*_ _இந்த உலகிற்கு எப்படி வந்தாயோ அதைப் போலவே தான் அவர்களும்._ _*இந்த பிறவி எடுத்ததே ஒரு பொக்கிஷம். அதை நேசிப்பவருக்கு மத்தியில் பகிர்ந்துக் கொள்.*_ _சில உறவுகள் சந்தோஷம் நிம்மதியையும் கொடுக்கும். சில உறவுகள் மனவலி நம்பிக்கை துரோகம் என வாழ்க்கையில் பொக்கிஷமான பாடங்களை உனக்கு புகட்டும்._ _*வாழ்வை புரிந்துக் கொள். எதற்கும் அஞ்சாதே. மனம் எப்போதும் சந்தோசத்தில் இருக்கட்டும்.*_ _௭ல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பியவாறு அமைந்து விடாது._ _*அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ ௭னப் பதட்டம் அடைவதில் பயனில்லை.*_ _மாறுகின்ற சூழலையும் நாம் ௭திா்கொள்ளத் தான் வேண்டும்._ _*மற்றவர்*_ _*உங்களை*_ _*குறை*_ _*கூறுவதைக் காமெடியாகப் பாருங்கள்.*_ _*மற்றவரை*_ _*நீங்கள்*_ _*குறை*_ _*கூறுவதற்கு முன் கண்ணாடியை ஒரு முறை பாருங்கள்.*_ _உடலுக்கு உணவு போல._ _உயிருக்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது._
saravanan.
1.1K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
#vaalkkay layanam. மலர்கள்: டிசம்பர் 28 தன்னிலை அறிந்தவன் ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்தாலும், அதன் அடுக்கிய வரிசையும், பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தை தானே, தாமதமின்றித் தெரிந்து சரிபடுத்தி ஓட்டுவதைப்போலும், ஒரு அறையில் பல பொருட்களுக்கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும், தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவையான முறையில் வாழ்க்கையைத் திருப்பி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும். புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே, ஒழுக்கமும், சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹