#கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி

𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
758 views
6 months ago
திமுகவினர் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர் அதனால் தான் மக்களுக்கு இன்னும் திமுகவினர் மேல் சந்தேகம் அதிகமாகியுள்ளது ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
936 views
6 months ago
#தென்காசி #lockup_death இருமுறை என்னை அடித்தார்கள் எப்படியாவது என்னை ஜாமினில் வெளிய எடுத்து விடு என்று கூறிய கணவர்...📌 இன்று கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டிய நபர் காவல்துறையில் கட்டுப்பாட்டில் சிறையில் இருக்கும் பொழுதே மரணம் இதுவரை தமிழ்நாட்டில் 24 மரணங்களுக்கு மேல் #custodialdeath நடந்துள்ளது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர் வர்ம மரணம் என்று வெளிவந்தது செய்திகளில் 9ம் தேதி அண்ணா நரில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மரணம் என்று செய்தி தான் வந்தது 📌 லாக்கப் டெத் இன்னும் குறையவில்லை தமிழ்நாட்டில் 🤦🏻‍♀️ காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் STALIN என்ன சொல்லப் போகிறார் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #மீண்டும் காவல் நிலைய மரணங்கள் #தென்காசி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
645 views
6 months ago
29.9.2025 அன்று TVK கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி புரத்தில் 27.9.2025 அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கூறினார் // இது எவ்வாறு 27 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 29ஆம் தேதி எவ்வாறு அனுமதி கேட்பார்? திமுக பயத்தின் உச்சகட்டத்தில் உள்ளது போலும் ஏன் இவ்வாறு மாறி மாறி உளறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் 😂😂 வேலுச்சாமிபுரம் என்று மட்டுமே கூறுவது தவறு காவல்துறை தான் இரண்டு இடங்களை தேர்வு செய்து கொடுத்தது அதில் ஒரு இடங்களை காவல்துறையே தேர்ந்தெடுத்து கொடுத்தது தமிழக வெற்றிக்கழகம் பரிந்துரைத்த நான்கு இடங்களையும் காவல்துறையினர் நிராகரித்து விட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு 📌 பொதுக்கூட்டம் நடந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்ததே காவல்துறை தான் #KarurTragedy ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #karur
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
4.7K views
6 months ago
விஜயை கண்டு திமுக அஞ்சுகிறது📌 அன்றைய நிலமையை விட திமுக என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது 📌 State power intelligence power அனைத்தையும்விட பண குவியலின் மேல் திமுக அமர்ந்துள்ளது 📌 பணத்தால் எல்லாரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடலாம் என திமுக நினைத்துள்ளது 📌 அது இயற்கைக்கு விரோதமானது📌 இவ்வாறு நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி போனார்கள் எனும் உண்மைகூட திமுகவினரின் கண்களுக்கு தெரியவில்லை 📌 அதிகாரத்தின் உச்சத்தில் பணம் கையில் இருக்கிறது எனும் இருமாப்பில் எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்துவிடலாம் எனும் அகங்கரமான மனநிலையில் இருக்கிறார்கள் இயற்கை அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டும் 📌 திமுக 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வே எடுத்தாலும் இனி ஒரு வாரத்திற்கு ஒரு நாள் சர்வே எடுத்தாலும் தமிழ்நாட்டை 2026 இல் ஆளப்போவது விஜய் எனும் #மக்கள்_மன்னனே💥 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##dmkfails ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
597 views
6 months ago
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இடங்களை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து வருகின்றனர் திமுகவினர் ஏன் இவ்வாறு சிபிஐ விசாரித்து எடுத்தவுடன் இது போன்று செய்கிறது என்று அனைவரும் சந்தேகத்தில் உள்ளனர் இது திமுகவின் வேலை தான் என உறுதியாகி உள்ளது உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டதும், நேற்று இரவோடு இரவாக சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் பண்ணி இன்னைக்கு காலையில் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்களாம். வழக்கு விசாரணையில் இருக்கும் போது எப்படி இதை செய்யலாம்?? ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##TNDemandsJustice #karu ##dmkfails
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
718 views
6 months ago
கரூர் அசம்பாவிதத்தினால் தன் குடும்பத்தில் 2 உயிர்களை இழந்துள்ள பிரபாகரன் என்பவர் அவறாக தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படிதான் CBI க்கு இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.... இவ்வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுக ஒன்றியச்செயலாளர் ரகுநாதன் அழைப்பேசியில் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெற்றால் பணமும்,வேலையும் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மிரட்டியும் பேரம் பேசியிருக்கிறார் பிரபாகரன் மறுத்த பின்பும் அவரின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் அவர் வழக்கே தொடராதது போன்று திமுக சித்தரித்துள்ளது அந்த போலி செய்தியை திமுகவினர் பலரும் தொடர்ந்து வலைதளங்களில் ஊடகங்களிலும் பகிர்ந்து வருகின்றனர் தன் குடும்பத்தில் உள்ள இருவரும் எவ்வாறு இருந்தனர் என்பது இன்றுவரை அவர்களுக்கு புரியாத மர்மமாக இருந்து வருகிறது நான்தான் வழக்கு தொடுத்தேன் ஆனால் எனக்கே தெரியாதுபோன்று பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன CBI வேண்டும் என வழக்கு தொடுத்தது நான்தான் நானும் என் அம்மாவும் மட்டும்தான் தற்பொழுது இருக்கிறோம் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு பயந்து பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்🤦🏻‍♀️ பிண அரசியலை கையில் எடுத்துள்ளது திமுகஅரசு என பலரும் சாடி வருகின்றனர் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி #KarurTragedy #karur ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
594 views
6 months ago
தேனி மாவட்டம் எண்டபுலி ஊராட்சி இ.புதுக்கோட்டை கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பிரமுகருக்கு திமுக கட்சியினர் கொலை மிரட்டல்! தேவேந்திரகுல வேளாளர்கள் அதிக அளவில் வாழும் இ.புதுக்கோட்டை கிராமத்தில், பல வருடங்களாக மக்கள் நலனுக்கான எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து, கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கோரிக்கை மனுவை அளிக்கச் சென்றபோது, சில திமுக கட்சியினர் அதைத் தடுக்க முயற்சி செய்துள்ளனர். அவரை பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறை முன்னிலையில் கூட அவருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இது ஜனநாயகக் கோட்பாட்டுக்கும் சட்டத்திற்கும் எதிரான கடுமையான குற்றமாகும்.... ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு