கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்து மாணவர்களின் உயிர்களை காப்பாற்றப்பட வேண்டும் உள்ளிட்ட என்று பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். #கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் புதிய மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி அருகே ஏரியை தூர்வாரி ஏரிக்கு வரும் கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அருந்ததிநகரில் அடிப்படை வசதி கேட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி உற்சவ மூர்த்திகளின் அம்மன் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அகில இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்
தமிழக முதல் பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிதாக 15 காமராஜ் உண்டு உறைவிட பள்ளிகள் துவங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற வித,விதமான நாய்கள் கண்காட்சியில்
43 வகையை சார்ந்த 320 நாய்கள் பங்கேற்பு, இதில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை
சைப்பிரியன் அஸ்கி, பெல்ஜியன் ஷெப்பர்ட், சிப்பிபாறை ஆகிய நாய்கள் தட்டி சென்றது. #கிருஷ்ணகிரி_செய்தி